பச்சைப் புல்வெளிகள் நிறைந்த இந்த பூங்கா டாடா ஸ்டீல் கம்பனியின் 50ஆண்டு நிறைவின் நினைவாக கட்டப்பட்டது. மார்ச் 3ஆம் தேதி உருவாக்கியவர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்று விளக்குகளால் அலங்கரிக்கப்படும் இந்தப் பூங்கா புகழ்பெற்று விளங்குகிறது.
பச்சைப் புல்வெளிகள் நிறைந்த இந்த பூங்கா டாடா ஸ்டீல் கம்பனியின் 50ஆண்டு நிறைவின் நினைவாக கட்டப்பட்டது. மார்ச் 3ஆம் தேதி உருவாக்கியவர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்று விளக்குகளால் அலங்கரிக்கப்படும் இந்தப் பூங்கா புகழ்பெற்று விளங்குகிறது.