ஜம்ஷெட்ஜீ டாட்டாவின் மூத்த மகனின் நினைவாக இந்தப் பூங்கா கட்டப்பட்டுள்ளது. புல்வெளிகளும், பூப்படுக்கைகளும், அலங்கரிக்கப்பட்ட நீரூற்றுகளும் இந்தப் பூங்காவை அழகாக்குகின்றன. வருடாந்திர மலர்த்திருவிழாவும் இங்கு கொண்டாடப்படுகிறது.
ஜம்ஷெட்ஜீ டாட்டாவின் மூத்த மகனின் நினைவாக இந்தப் பூங்கா கட்டப்பட்டுள்ளது. புல்வெளிகளும், பூப்படுக்கைகளும், அலங்கரிக்கப்பட்ட நீரூற்றுகளும் இந்தப் பூங்காவை அழகாக்குகின்றன. வருடாந்திர மலர்த்திருவிழாவும் இங்கு கொண்டாடப்படுகிறது.