மயுர்பஞ்ச் - இயற்கை அன்னையின் மடியில் ஒரு நகரம்!
கண் கொள்ள சுற்றுலாத் தலங்களை கொண்டுள்ளதால் மயுர்பஞ்ச் நகரம் ஓடிசாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இங்கு நடக்கும் திருவிழாக்கள் மிகுந்த......
ராம்கார்ஹ் - அமைதியான யாத்ரீக ஸ்தலம்!
ஜார்கண்டின் 24 மாவட்டங்களில் ஒன்றான ராம்கார்ஹ் முக்கியமான சுற்றுலாத் தளமாகும்.2007ஆம் ஆண்டு செப்டம்பர்12ல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட இந்த மாவட்டம் அதற்கு முன்பு ஹஜாரிபாகின்......
தன்பாத்- இந்தியாவின் நிலக்கரி தலைநகர்!
ஜார்கண்டின் புகழ்பெற்ற நகரமான தன்பாத், இந்தியாவின் வளமான நிலக்கரி சுரங்கங்களைக் கொண்டிருப்பதால் 'இந்தியாவின் நிலக்கரி தலைநகர்', என்றழைக்கப்படுகிறது.மேற்கே பொகாரோ மற்றும் கிரித்......
கியோஞ்சர் - நிறைவுகளின் நகரம்!
ஒடிசாவின் வடக்குப் பகுதியில் உள்ள நகராட்சியான கியோஞ்சர், அம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றாகும். வடக்கே ஜார்கண்டும், தெற்கே ஜெய்பூர், மேற்கே தென்கனல் மற்றும் கிழக்கில்......
தியோகர் - சிவபெருமானின் இருப்பிடம்!
புகழ்பெற்ற இந்து யாத்ரீக ஸ்தலமான இது பைத்யநாத் தாம் என்றும் அழைக்கப்படுகிறது. உடல் ஆரோக்கிய தளமாகவும் புகழ்பெற்று விளங்குகிறது.அலையலையான நிலப்பரப்பில் அமைந்துள்ள தியோகரில்......
பொகரோ - தொழில் துறை நகரம்!
1991-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பொகரோ மாவட்டம், அதே ஆண்டில் அமையப்பெற்ற ஜார்கண்ட் மாநிலத்தின் முக்கிய அங்கமாக விளங்குகின்றது. இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 210 மீட்டர்......
கிரிதிஹ் – மலைக்கோயிலும் சாகச பொழுதுபோக்கு அனுபவங்களும்!
‘கிரிதிஹ்’ நகரம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற சுரங்க நகரமாகும். இது வடக்கு சோட்டா நாக்பூர் பிரதேசத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது. கிரிதிஹ்......
தும்கா – ஹிந்துக்களுக்கான ஒரு புனித நகரம்!
ஜார்கண்ட் மாநிலத்தின் பழமையான மாவட்டமான இந்த ‘தும்கா’ சந்தால் பர்காணா மண்டலத்தின் தலைநகரமும் ஆகவும் அமைந்துள்ளது. பழங்குடி மக்களின் பூமி எனும் பெருமையான அடையாளத்தை......
ராஞ்சி - நீர்வீழ்ச்சி நகரம்!
ஜார்கண்டின் தலைநகரான ராஞ்சி நீர்வீழ்ச்சி நகரம் என அழைக்கப்படுகிறது. சோடா நாக்பூர் பீடத்தில் உள்ள ராஞ்சி, கடல் மட்டத்தில் 2140அடி உயரத்தில் உள்ளது. இங்கு ஏராளமான......
சிம்தேகா – பழங்குடி பாரம்பரியம்!
சிம்தேகா எனும் இந்த நகரம் ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள சிம்தேகா மாவட்டத்தின் தலைநகரமாகவும் அமைந்துள்ளது. பழங்குடி மக்களின் வாழ்க்கை பற்றி நேரில் பார்த்து தெரிந்து கொள்ள விரும்பும்......
ரூர்கேலா - எஃகு நகரம்!
இயற்கை எழிலும், மலைகளும், நதிகளும் சூழ்ந்த கம்பீரமாக நகரமாக ரூர்கேலா திகழ்கிறது. சுந்தர்கார்ஹ் என்ற பழங்குடி மையத்தில் ஒரு பகுதியாக திகழும் இந்நகர் புவனேஷ்வரில் இருந்து 325கிமீ......
ஹஜாரிபாக்- ஆயிரம் தோட்டங்களின் நகரம்!
ராஞ்சியில் இருந்து 93 கிமீ தொலைவில் உள்ள ஜார்கண்டில் சோடாநாக்பூர் பீடத்தில் அமைந்துள்ளது ஹஜாரிபாக். காடுகளால் சூழப்பட்டுள்ள ஹஜாரிபாக்கில் கொனார் நதி ஓடுகிறது. சந்ர்ஹ்வரா,......
சாந்தி நிகேதன் - வேறெங்கும் காண முடியாத பாரம்பரியம்!
மேற்கு வங்க மாநில தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து 180 கிமீ தொலைவிலும், பிர்பும் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் உள்ள சாந்தி நிகேதன் அதன் இலக்கிய பின்னணிக்காக மிகவும் அறியப்படும்......