பேல் மஹாதேவ் எனும் இந்த ஆன்மீக வழிபாட்டுத்தலம் ஜஷ்பூர் நகரிலிருந்து 2 கி.மீ தூரத்தில் ஒரு மலைப்பாங்கான பகுதியில் அமைந்திருக்கிறது. ஒரு குகைக்கோயிலான இது சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.
மஹாசிவராத்திரி திருநாளின்போது இந்த ஸ்தலத்திற்கு ஏராளமான பக்தர்கள் சிவபெருமானை வழிபடுவதற்கு வருகை தருகின்றனர்.