பைத்யநாத்தில் ஒரு புகழ் பெற்ற சிவன் கோவில் உள்ளது. இதனை அக்காலத்து ப்ரத்திஹர் ராஜாங்கத்தை ஆண்டவர்கள் கட்டினார்கள். இங்கு பல பழங்காலத்து நாணயங்களும் பொருட்களும் பூமிக்கு அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதால் இது ஒரு தொல்பொருள் ஆராய்ச்சி இடமாகவும் விளங்குகிறது.