பபுவாவிற்கு அருகில் அமைந்திருக்கும் கைமூர் வனவிலங்கு சரணாலயம் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய சரணாலயமாகும். 1342 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தில் சில அருவிகளும், ஏரிகளும் உள்ளன.
புலிகள், சிறுத்தை புலிகள், காட்டு பன்றிகள், சாம்பார் மான்கள்,...
கண்ணைக் கவர்ந்திழுக்கின்ற கர்கட் நீர்வீழ்ச்சி கைமூர் மலையில் அமைந்துள்ளது. இந்த அருவியின் குளிர்ந்த நீர் மற்றும் சூழல் பெருமளவு விளையாட்டுகளையும் வசதிகளையும் ஏற்படுத்தி தருவதால் அனைவரும் விரும்பும் சுற்றுலாத் தலமாக இது விளங்குகிறது. அனைத்து வயதினரும் கண்டிப்பாக...
முண்டேஷ்வரி மலையில் அமைந்துள்ள முண்டேஷ்வரி கோவில் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்காக கட்டப்பட்ட கோவிலாகும். இக்கோவிலில் சாஸ்திர சம்பிரதாயங்களை தினசரி தவறாமல் கடைப்பிடிப்பதால் அவைகளை கடைப்பிடிக்கும் பழைமையான கோவிகளில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.
...சித்தநாத் என்ற கோவிலை பாபா ரத்தன் பூரி கோவில் என்றும் அழைக்கின்றனர். இது சிவபெருமானுக்காக கட்டிய கோவிலாகும். பரருரா கிராமத்திற்கு அருகில் கர்மனாசா நதிக்கரையில் அமைந்துள்ளது இந்த கோவில்.
பாபா கோகர்நாத்தின் சிஷ்யர்களில் ஒருவரான ரதன்பூரி பாபாவால் இக்கோவில்...
பைத்யநாத்தில் ஒரு புகழ் பெற்ற சிவன் கோவில் உள்ளது. இதனை அக்காலத்து ப்ரத்திஹர் ராஜாங்கத்தை ஆண்டவர்கள் கட்டினார்கள். இங்கு பல பழங்காலத்து நாணயங்களும் பொருட்களும் பூமிக்கு அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதால் இது ஒரு தொல்பொருள் ஆராய்ச்சி இடமாகவும் விளங்குகிறது.
கர்மனாசா என்ற நதி கங்கை நதியின் கிளை நதியாகும். இன்னது உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் வழியாக பாய்ந்தோடுகிறது. இந்த நதியின் அர்த்தம் அதன் பெயரிலேயே அடங்கியுள்ளது; அதாவது "கர்மங்களை அழிப்பான்" என்று பொருளாகும். இந்த நதியை பற்றி பல புராணக் கதைகள்...
கைமூரில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது பபுவா. பழமை வாய்ந்த மாவட்டமான ஷாஹாபாத்தின் ஒரு உட்கோட்டமாக பபுவா விளங்குவதால் இது வரலாற்று முக்கியத்துவத்துடன் விளங்குகிறது.
ஏக்தா சௌக் என்று அழைக்கப்படும் நகரில் உள்ள மையச் சந்தையில் மகாத்மா காந்தியில்...
ராம்கர்ரில் அனைவரும் கொண்டாடும் முண்டேஷ்வரி கோவில் உள்ளது. மாநிலத்தில் உள்ள பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இங்கே சில முக்கியமான கல்வெட்டுகளை கண்டுபிடித்துள்ளனர். இக்கோவில் கி.பி.635-ஆம் கட்டப்பட்டது என்று அதில்...
கைமூர் மேட்டு நிலத்தில் உள்ள அதௌரா கடல் மட்டத்தில் இருந்து 2000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதன் உண்மையான அழகே இங்கிருந்து தெரியும் சூரிய அஸ்தமனத்தில் தான் உள்ளது. அடர்ந்த பசுமையான காடுகளால் நிறைந்துள்ளதால் இது ஒரு சிறந்த பொழுது போக்கு இடமாக திகழும்.
பபுவாவிற்கு தெற்கே 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பகவான்பூர். குமார் சந்திரசென் சரண் சிங் அவர்களின் ஆட்சி பீடமாக இந்த இடம் விளங்கியது என்று உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர். இதன் வரலாற்று சிறப்பிற்காக இந்த இடம் புகழ் பெற்று விளங்குகிறது.
சைன்பூர் என்ற பெரிய கிராமாத்தில் திருவிழா கால கொண்டாட்டங்கள் கோலாகலப்படும். காளி பூஜை, ஹோலி மற்றும் துர்க்கை பூஜைகள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படும்.
இது போக ஜென்மாஷ்டமி, சிவராத்திரி, ஹனுமான் ஜெயந்தி, சாம சகேவா, சாத், சௌர்சனாரே போன்ற திருவிழாக்களும்...
சோர்காட்டியா என்ற இயற்கை காட்சிகள் நிறைந்த கிராமம் கைமூரில் உள்ள பபுவாவில் உள்ளது. இந்த சுற்றுலாத் தலம் ஒரு அழகிய நீர்வீழ்ச்சியின் பின்புலத்தில் அமைந்துள்ளதால் பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதன் இயற்கை அழகை கண்டு களிக்க உலகத்தின் பல்வேறு மூலையில் இருந்து...
டுரௌலி என்ற கிராமத்தில் செரோ என்ற வகையறாவை சேர்ந்தவர்களால் கட்டப்பட்ட இரண்டு பழமையான கிராமங்கள் உள்ளன. இக்கோவிலின் தனித்துவமே அதன் வயதில் தான் அடங்கியுள்ளது. இக்கோவிலில் அழகிய சிற்பங்களையும் தூபிகளையும் கண்டு ரசிக்கலாம்.
பபுவா மாவட்டத்தில் அமைந்துள்ள பேகஷ் சுர்வாரா நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு வெளியே ஒரு பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.