சோழர்கள் ஆட்சிசெய்த காலத்தில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது, இங்குள்ள ஏழு முக்கிய சிவலிங்கங்களில் இதுவும் ஒன்று.
ஐந்து அடி உயரம் உடைய பசுபதீஸ்வரர் லிங்கத்திற்கு இக்கோவில் பெயர்பெற்றது, மேலும் இங்கே...
2000 ஆம் ஆண்டு கரூர் பேருந்து நிலையம் அருகே கரூர் அரசாங்க அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. பல்வேறு விதமான வெண்கல பொருட்கள், உலோக பாத்திரங்கள், பழங்கால இசைக்கருவிகள் ஆகியவற்றை இந்த அருங்காட்சியகம் காட்சிப்படுத்துகின்றது.
நாணயங்கள், பாறைகள், புதைப்படிவங்கள்,...
மாரியம்மன் கோவில் கருவூரில் அமைந்து இருக்கிறது, இது இவ்விடத்தின் முக்கிய கோவில்களில் ஒன்று. தமிழகத்தில் இருக்கும் மிகப்பெரிய அம்மன் கோவில் இதுவே. மே மாதம் நடைபெறும் ஆண்டு திருவிழாவே இக்கோவிலின் மிகவும் விசேஷமான நாள் ஆகும்.
இந்நாளில் கும்பம் கோவிலுக்கு...
கரூருக்கு வட மேற்கு திசையில் உள்ள புகழூரில் புகழிமலை ஸ்ரீ அறுபடை முருகன் கோவில் இருக்கிறது. காவிரி ஆற்றின் அருகே இருக்கும் வேலாயுதபாளய குன்றின் உச்சியில் இருக்கும் இக்கோவில் பழமை வாய்ந்தது.
சேரர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில் இதன் அழகான சிற்பவேலைகளுக்கு...
கரூரில் இருந்து திருச்சிக்கு செல்லும் வழியில் கரூரில் இருந்து 21 கி.மீ. தொலைவில் மாயனூர் அமைந்துள்ளது. இங்கு மாரியம்மன் கோவில் மற்றும் செல்லாண்டியம்மன் கோவில் என்னும் இரண்டு கோவில்கள் இருப்பதால் இவ்விடம் புனித யாத்திரைக்கு பெயர்பெற்றது. நீங்கள் கரூரில் இருக்கும்...
திருமுக்கூடல் என்கிற வார்த்தை ஒருமைப்பாட்டை குறிக்கும் ‘முக்கூடல்’ என்னும் வார்த்தையில் இருந்து வருகின்றது. பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி என்னும் மூன்று புன்னிய நதிகளின் இணைப்பே திருமுக்கூடல் ஆகும்.
இவ்விடம் வாலாஜாபாத்தில் இருந்து 4 கி.மீ....
பருத்தி ஆடைகள் மற்றும் பித்தளைப் பொருட்களை தயாரிக்கும் குடிசைத் தொழிற்சாலைகளுக்கு கரூர் பெயர்பெற்றது. படுக்கை அறை, குளியல் அறை மற்றும் சமையலறை ஆகியவற்றுக்கு பயன்படுத்தும் சணல்நூல் துணி இவற்றில் மிகவும் பிரபலமான ஒன்று.
பருத்திச் சுவர் தொங்கல்களும் இங்கு...
ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் கோவில் நேரூரில் இருக்கிறது. மகான் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராளின் சமாதி இங்கு அமைந்துள்ளது. காஞ்சிபுரம் மடத்தின் குருக்களில் இவரும் ஒருவர். தொண்டைமான் சாம்ராஜ்யத்தை சார்ந்த விஜய ரகுநாத தொண்டைமானால் இந்த சமாதி கட்டப்பட்டது. இந்த மகான்...
இந்த பட்டணத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கும் ஆத்தனூரில் சோலையம்மன் கோவில் இருக்கிறது. ஆண்டு தோறும், ஜூன் மாதத்தில் தேர்த்திருவிழா இந்த சோலையம்மன் கோவிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றது.
சோலையீஷ்வரர் கோவில், முனியப்பன் கோவில், வரதராஜ பெருமாள்...