திருமுக்கூடல் என்கிற வார்த்தை ஒருமைப்பாட்டை குறிக்கும் ‘முக்கூடல்’ என்னும் வார்த்தையில் இருந்து வருகின்றது. பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி என்னும் மூன்று புன்னிய நதிகளின் இணைப்பே திருமுக்கூடல் ஆகும்.
இவ்விடம் வாலாஜாபாத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இருக்கின்றது. இந்திய தொல்பொருள் ஆய்வு திருமுக்கூடலை இந்தியாவின் ஒரு பூர்வீக சொத்து என்று அங்கீகரித்து இருக்கிறது.
தொண்டைமான் சாம்ராஜ்யத்தின் போது கட்டப்பட்ட ஒரு பழங்கால கோவில் இதன் அருகாமையில் இருக்கிறது. இக்கோவிலின் முக்கிய தெய்வங்கள் அகஸ்தீஸ்வரர் மற்றும் அஞ்சனாஷி.



Click it and Unblock the Notifications