கத்கோடத்தின் மிக முக்கிய கோவில் காளிசத் கோவில். ஒவ்வொரு வருடமும் இங்கு எண்ணிலடங்கா பக்தர்கள் வந்து இறைவனின் அருள்பெற்று செல்கின்றனர்.
சத்தால் ஏரியிலிருந்து தோன்றி ஹல்த்வானி மற்றும் ஷாஹி போன்ற பல இடங்களின் வழியாக கவுளா நதி ஊடுறுவி செல்லும் காட்சி காணக் கிடைக்காதது. 500 கிலோ மீட்டர் நீளமான இந்த நதி ராம்கங்கா நதியுடன் இணந்து புனித கங்கையில் கலக்கின்றது.
மண் அரிப்பாலும் காடுகள் அழிவதாலும்...