கேரள கோவிலை காக்கும் புதிய சைவ முதலை – அனந்தபுரா ஸ்ரீ ஆனந்தபத்பநாபசுவாமி கோவிலில் அதிசயம்!
தலைப்பை படித்த உடனே சற்று ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! ஆனால் அது உண்மைதான். கேரளாவில் உள்ள ஸ்ரீ அனந்தபுரா கோவில் குளத்தில் பபியா என்ற காவல் முதலை ஒன்று இருந்தது, பக்கத்தில் இருக்கும் மனிதர்களைக்...
கடலுக்கடியில் உள்ள எரிமலை வெடித்ததால் புதிய தீவு ஒன்று உருவாகியுள்ளது!
கடல்கள், மலைகள், சமவெளிகள், ஆறுகள், நீரோடைகள், பனி மூடிய சிகரங்கள், பள்ளத்தாக்குகள் என பல்வேறு நிலப்பரப்புகள் இந்த உலகில் இருந்தாலும், எது எப்படி உருவாகிறது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது....
தொடங்கிய முதல் பனிப்பொழிவு - இந்தியாவில் பனிப்பொழிவைக் காண சிறந்த இடங்கள் இவை தான்!
நமக்கு எவ்வளவு வயதானாலும் கூட பனிப்பொழிவை நேரில் பார்க்கும் போது நம் மனம் ஒரு சிறு பிள்ளையாய் மாறி விடுகிறது. குளிர் காலத்தில் இந்தியாவில் பனிப்பொழிவை கண்டு ரசிப்பதற்கான சிறந்த இடங்களில் ஒன்றான...
எப்படி வந்தது இந்த குகைக் கோயில்கள் – யார் உருவாக்கியது – இதன் வரலாறு என்ன?
நகரின் சலசலப்பில் இருந்து விலகி, படகு மூலமாக மட்டுமே அணுகக்கூடிய இந்த குகைகள் நமக்கு ஒரு வித ஆழமான அமைதியையும் வரலாற்று உணர்வையும் தூண்டுகிறது. நீங்கள் வரலாற்று ஆர்வலராக இருந்தாலும், கலை மற்றும்...
சிதம்பர ரகசியம் என்றால் என்ன – அது சிதம்பரம் கோவிலுக்குள் தான் உள்ளதா?
யாராவது நம்மிடம் ஒரு விஷயத்தை மறைத்தால், உடனே நாம் ‘ஆமா, இது என்ன பெரிய சிதம்பர ரகசியமா?' என்று கேட்போம். இப்படி கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக பேச்சு வழக்கில் இருக்கும் ஒரு வார்த்தை...
சென்னையின் இந்த இடங்களில் கிடைக்கும் ஃபேமஸ் உணவுகளில் உங்களுக்கு பிடித்த உணவு எது?
சென்னைக்கு புதியதாக வருகை தருபவர்களுக்கும் அங்கேயே குடியிருப்பவர்களும் சென்னையின் பல்வேறு உணவு வகைகளை கண்டிப்பாக ஒரு கை பார்ப்பார்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு வகை வகையான, சுவையான உணவுகள் சென்னையில்...
இந்தியாவில் பெரிய அளவில் கொண்டாடப்படும் டாப் 8 பண்டிகைகள் இவை தான்!
இந்தியா பரப்பளவில் 7 ஆவது பெரிய நாடாக இருந்தாலும், உலகின் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு பல்வேறு மதங்களையும், சடங்குகளையும், பண்டிகைகளையும், கொண்டாட்டங்களையும் உள்ளடக்கியது. சொல்லப் போனால்...
வேற லெவலில் மறு சீரமைக்கப்படும் வள்ளுவர் கோட்டம் – நூலகம், திரையரங்கு, உணவகம் அறிமுகம்!
‘உலகப்பொதுமறை' என்று போற்றப்படும் திருக்குறளை இந்த உலகிற்கு பரிசளித்த திருவள்ளுவருக்கு நன்றி செலுத்தும் விதமாக சென்னையில் தேர் போன்ற வடிவில் நினைவுச்சின்னம் கட்டப்பட்டது. 80, 90 களில் பள்ளி...
திருப்பதியில சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்குதா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
உலகப்பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆனால், கோவிலுக்கு செல்லும் நாம் அனைவரும்...
உலக அளவில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களில் கோயம்புத்தூர் இடம் பிடிக்க போகிறது – எப்படி தெரியுமா?
வாழ்க்கைத் தரம், பொருளாதாரத் திறன், நிலைத்தன்மை, கல்வி, சுகாதாரம், கலாச்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை வைத்து உலக அளவில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது....
ஒரு நாள் வாடகை 1 லட்சம் – இந்தியாவின் ஆடம்பர ஹோட்டல்கள் பற்றி தெரியுமா?
பல்வேறு மத மரபுகள், வரலாற்று நினைவுச்சின்னங்கள், பாரம்பரிய அடையாளங்கள், கோவில்கள், கோட்டைகள் என இந்தியாவின் சுற்றுலா மேலோங்கி இருக்கிறது. அற்புதமான அரண்மனைகள் முதல் நவீன கட்டிடக்கலை அற்புதங்கள்...
பண்டிகை காலங்களில் கன்ஃபார்ம் ரயில் டிக்கெட் பெறுவது எப்படி – விகல்ப் (Vikalp) திட்டம்!
விடுமுறை மற்றும் பண்டிகைக் காலங்களில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டைப் (Confirmed train ticket) பெறுவது மிகவும் கடினமான வேலையாக உள்ளது. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது நாம் எவ்வளவு தான்...
மழைக்காலத்தில் தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய அழகான இடங்களின் லிஸ்ட் இதோ!
வெப்பமண்டல காலநிலையை கொண்டுள்ள தமிழ்நாடு எப்பொழுதுமே சூடாக தான் இருக்கிறது, ஆனால் மழைக்காலம் என்று வந்தால் போதும், தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்கள் மிகவும் பூத்துக்குலுங்கி, ஈரப்பதத்துடன்,...
டெல்லி காற்று சுவாசிப்பதற்கு உகந்ததே அல்ல – எதனால் இவ்வளவு காற்று மாசுபாடு?
டெல்லியின் சராசரி காற்றின் தரக் குறியீடு (AQI) 500 க்கு 454 ஆக இருந்தது, அதாவது டெல்லியின் காற்று சுவாசிப்பதற்கு உகந்தது இல்லை என்று கூறப்படுகிறது. இது மிகவும் தீவிரமானது, கடுமையான நோய்களுக்கு...
லட்ச தீபம், ஆரத்தி, பூஜைகள் செய்து வித்தியாசமான முறையில் தீபாவளி கொண்டாட்டம்!
வீடுகளில் பலகாரம் செய்து, புத்தாடை அணிந்து, வெடி வெடித்து, இனிப்புகளை பரிமாறிக் கொள்வது ஒரு தனி சந்தோஷம் தானே! இப்படி தான் நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது, ஆனால், ஒரு...
இனி இந்த தனித்துவமான சின்னத்தை ரசிக்க (Water taxi) வாட்டர் டாக்ஸியில் செல்லலாம்!
இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பை மாநகரில் சுற்றிப் பார்ப்பதற்கும், கண்டு களிப்பதற்கும் ஏராளமான இடங்கள் உள்ளன. மும்பை செல்லும் எவரும் கேட்வே ஆஃப் இந்தியா அருகே நின்று ஒரு போட்டோ எடுக்காமல் வர...
விமானத்தில் பயணிக்கும் போது இணைய சேவைகளை பயன்படுத்தலாம் – இலவச வைஃபை வழங்கும் விஸ்டாரா!
இனி விமானத்தில் பயணிக்கும் போது பயணிகள் தங்கள் ஸ்மார்ட்ஃபோன்கள், டேப்லெட்டுகள் அல்லது பிற சாதனங்களைப் பயன்படுத்தி தொடர்ந்து இணைக்கப்பட்டு செய்திகளையும் போட்டோக்களையும் அனுப்பலாம். இந்தியாவில்...
இனி ரயில்களில் கூடுதல் லக்கேஜ் எடுத்துச் சென்றால் கட்டணம் செலுத்த வேண்டும்!
விமானப் பயணத்தைப் போலவே இனி ரயில்களிலும் கூடுதல் சாமான்களை எடுத்துச் செல்வதற்கு கட்டணம் விதிக்கப்படும். மேலும், நீங்கள் முன்பதிவு செய்யாமல் அதிகப்படியான லக்கேஜ்களை எடுத்துச் செல்வதைக் கண்டால்,...