காவேரி மீன்பிடி முகாம்
சீறிப்பாய்ந்து செல்லும் காவிரி நதியின் ஊடாக, தெற்கு கர்நாடகாவின் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் காவேரி மீன்பிடி முகாம் அமைந்திருக்கிறது. தேனீக்களின் இனிமையான ரீங்காரம் இடைவிடாது கேட்டுக்...
அடிக்குற வெய்யில்ல... இந்த பெரியவரு இப்படி பண்ணிட்டாரே
அப்படி என்னதான் பண்ணார்னு கேக்குறீங்களா? அப்பப்பா... என்னா வெய்யிலு என்னா வெய்யிலு.. பொசுக்கிடும்போலிருக்கே.குத்தாலம் கித்தாலும்னு போகலாம்னு பாத்தாக்கூட அங்க தண்ணியே இல்லியாம். இந்த ஜனங்க படுற...
அழகிய கேண்டலிம் பீச் போகலாமா?
கேண்டலிம் பீச் எப்போதுமே பரபரப்புக்கும், அமைதிக்கும் இடைப்பட்ட ஓர் இடமாகவே கொள்ளப்படுகிறது. இந்த பீச் பாகா மற்றும் கலங்கூட் கடற்கரைகளுக்கு வெகு அருகிலேயே உள்ளது. அங்கிருந்து இங்கேயும், இங்கிருந்து...
இப்படி ஒரு அருவிய எங்கயும் பாத்துருக்கமுடியாது - தீபிகா சொல்ற காரணத்த பாருங்க!
ஆம். இப்படி ஒரு அருவியை எங்கும் பார்த்திருக்க முடியாது. முடியாது என்றில்லை பாத்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இப்படியான அமைப்புடன் கூடிய அருவி இந்தியாவில் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது அதுவும்...
போஜ்பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்
பீகாரில் உள்ள முக்கிய மாவட்டங்களில் ஒன்று போஜ்பூர். இதன் நிர்வாக தலைமையகமாக அறாஹ் உள்ளது. வனம் என்று பொருள் தரும் ஆரண்யா என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவானது தான் அறாஹ். போஜ்பூருடன் பல புராண...
பீமனின் சொந்த ஊரில் இத்தனை விசயங்கள் இருக்கு தெரியுமா?
பீம்தால் அதன் அண்டை நகரமான நைனிடாலை விட மிகவும் பழமையானது. பீம்தாலிலிருநது `காத்கோடாம்',` குமோன்' மலைகள், நேபாள், மற்றும் திபெத்தை இணைக்கும் ஒரு பழைய பாதசாரிகளுக்கான சாலை உள்ளது. இது இன்றும்...
பீமா வடிவத்தில் சிவபெருமான்.... அவதரித்த உடன் என்ன செய்தார் தெரியுமா?
பீமாஷங்கர் மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஒரு முக்கியமான புகழ்பெற்ற ஆன்மீகத்திருத்தலமாகும். இது பிரபலமான மலையேற்ற ஸ்தலமான கர்ஜாத்'திற்கு மிக அருகில் உள்ளது. பீமாஷங்கர் நகரத்தில் முக்கியமான புனித...
பெங்களூர்ல இருந்து சரியா 100 கிமீல இப்படி ஒரு அற்புதமான இடம்
சாகசக்காரர்களுக்கும், இயற்கை காதலர்களுக்கும் விருப்பமான சுற்றுலா தலமாக மாறி வரும் அழகிய சிறு நகரம் பீமேஸ்வரி. இது பெங்களூரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மந்தியா மாவட்டத்தில் அமைந்துள்ளது....
இந்தியாவில் ரயில் தடவாளங்கள் தயாரிக்கப்படும் இடம் எது தெரியுமா?
சத்திஸ்ஹர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் இந்த பிரசித்தமான ‘பிலாய்' நகரம் அமைந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரமான ராய்பூரிலிருந்து 25 கி.மீ தூரத்தில், NH6 தேசிய நெடுஞ்சாலையில் இந்த நகரம்...
வெள்ளை நிறத்தில் இலைகள் கொண்ட அரிய செடிகள் ! எங்கே இருக்கு தெரியுமா?
நாகாலாந்தின் மையத்தில் அமைந்துள்ள `ஸுந்ஹிபோடோ', கடல் மட்டத்திற்கு மேலே 1800 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் கிழக்கில் `மோகோக்சுங்க்', மாவட்டமும், மேற்கில் `ஓக்ஹா' மாவட்டமும்...
ஆண்களை பெண்கள் குச்சியால் அடித்து விளையாடும் ஹோலி! அப்றம் ஆரம்பிக்கும் ஜாலி!
இந்த மாசம் 21ம் தேதி ஹோலி பண்டிகை வருது.. வண்ணப் பொடிகள தூவி, எண்ணங்கள் நிறைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கலந்து மகிழ்ந்து கொண்டாடறாங்கனு மட்டும் நினச்சிடாதீங்க.. ஏன்னா நீங்கள் நினைக்குற...
தூங்குறதுக்காகவே சுற்றுலா! கொஞ்சம் வித்தியாசமா இல்ல... இந்த 6 இடத்துக்கும் தூங்க போங்க..
அட நிஜமாத்தாங்க சொல்றோம். தூங்குறதுக்காகவே சுற்றுலா போகலாம். அதுவும் நம்ம இந்தியாவுல. நம்மளோட சுற்றுலா அப்படிங்குறது எதுக்காக.. என்ன காரணத்துக்காக நாம சுற்றுலா போறோம். இருக்குற நகரத்து இரைச்சல்...
ஆவூன்னா மனுசன் இமயமலைக்கு கிளம்பி போயிடறாரு.. இவங்கள்லாம் எங்க போறாங்க தெரியுமா?
கடுமையான வெய்யில்... கட்டுக்கோப்பான ஷூட்டிங் ஷெட்யூல்ஸ். அடுக்கடுக்கா படங்கள்ல நடிச்சி தன்னோட மார்க்கெட்ட தக்கவச்சிக்கணும். அதே நேரத்துல குடும்பத்தோட பாசத்த காதல பகிர்ந்துக்கவும் செய்யணும். ஆனா...
திடீரென தோன்றிய சிவக்குறி! சூரிய கிரகணத்தின்போது ஒளி வீசும் சிவ லிங்கம்!
நரகாசுரன், சூரியன் முதலானோர் வழிபட்ட தலம் என்று கூறப்படுகிறது. சூரியன் வழிபட்டதாக கருதப்படும் இத்தலத்தில் இன்றும் சித்திரை மாதத்தில் சூரிய கிரகணங்கள் மூலவர் மீது நேராக விழுகிறதாம். இக்கோயிலின்...
சக்கரத்தில் வளர்ந்த புற்றில் குடம் குடமாக ரத்தம் - மண்டைக்காட்டு கோவிலில் திடுக்! திடுக்!
கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற கோவில்களில் ஒன்று இந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தின் தென்பகுதியில் வசிக்கும் பெண்கள் இந்தக் கோயிலில் பொங்கலிட்டு...
தொழிலில் ராகு கேதுவால் இனி தடையில்லை! இத மட்டும் செஞ்சா நீங்கதான் அடுத்த அம்பானி
நாகதோஷம் அல்லது சர்ப்ப தோஷம் பற்றி இன்றைக்கு பலரும் பேசத் தொடங்கியுள்ளனர். ராகு கேதுவுக்கு இடையே கிரகங்கள் சிக்கியுள்ள போது பிறக்கும் குழந்தைகளுக்கு கால சர்ப்ப தோஷம் ஏற்படும். முன் ஜென்மத்தில்...
இந்தியாவின் டாப் 10 சுத்தமான நகரங்கள்ல நம்ம திருச்சியும் இருக்கு! எத்தனாவது இடம் தெரியுமா?
இந்தியாவின் தூய்மையான நகங்கள் பட்டியல்ல இந்த வருசம் டாப் 10 இடங்கள புடிச்சிருக்குறந நகரங்கள பத்திதான் இந்த பதிவுல பாக்கப்போறோம். அதுலயும் நம்ம திருச்சி நகரம் இந்த பட்டியல்ல இடம் புடிச்சிருக்குறது...
மூனு பக்கமும் மலை! நடுவுல ஏரி! பொள்ளாச்சி பக்கத்துல இப்படி ஒரு பிரம்மாண்டம்
பொள்ளாச்சில இப்படி ஒரு இடமானு அசர வைக்குற அளவுக்கு ஆழியாறு அணையும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் நம்மை கவர்ந்து விடும். இந்த அணை கட்டப்பட்டிருக்கும் இடமே மிகவும் சிறப்பானது. அப்போதைய சூழ்நிலைகளுக்கு...