டான்டா - ஈர்க்கும் இடங்கள், எப்போது மற்றும் எப்படி செல்வது
ஒரு காலத்தில் டான்டா சுதேச ராஜ்ஜியமாக இருந்தது. இதை பரமரா வம்சத்தை சேர்ந்த அக்னிவன்ஸ்ஹ ராஜபுத்திர வம்சாவளிகள் ஆண்டு வந்தனர். இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் டான்டா இந்திய குடியரசுடன்...
சாப்டெம் - ஈர்க்கும் இடங்கள், எப்போது மற்றும் எப்படி செல்வது
சப்போரா நதிக் கரையின் வடக்கு திசையில் அமைந்திருக்கும் கோவாவின் எழில் கொஞ்சும் கிராமம் இந்த சாப்டெம். இந்த கிராமத்தில் கோவாவின் ஒன்னொரு முகத்தை நீங்கள் காண்பீர்கள். இங்கு நீங்கள் சமயச் சிறப்பு...
சிப்லுன் - ஈர்க்கும் இடங்கள், எப்போது மற்றும் எப்படி செல்வது
மேற்கு தொடர்ச்சி மலைகள் கிழக்கில் அமைந்திருக்க, பிரம்மாண்டமான அரபிக் கடல் மேற்கில் சூழ்ந்திருக்க அவற்றின் மத்தியிலே அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது சிப்லுன் நகரம். இந்த நகரம்...
பீம் குந்த், கிசக்தாரா - நுழைவுக் கட்டணம், எப்போது மற்றும் எப்படி செல்வது
இந்த பீம் குண்ட் - கீசக்தரா ஸ்தலம் சிக்கல்தரா சுற்றுலாப்பகுதியில் முக்கிய ஆன்மிக அம்சமாக புகழ்பெற்றுள்ளது. அல்லடோ கிராமத்திற்கு அருகிலுள்ள இந்த பீம் குண்ட் - கீசக்தரா 3500 அடி ஆழத்தை கொண்டுள்ளது....
சாந்தேரி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மத்தியப் பிரதேசத்தின் அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள சாந்தேரி, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத்தலமாகும். சாந்தேரி நகரம், புண்டல்காண்ட் மற்றும் மாள்வா பகுதிகளின் எல்லையையொட்டி உள்ளது. இந்நகரம்...
ராக் கார்டன், சண்டிகர் - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வடமேற்கு இந்தியாவில் ஷிவாலிக் மலையடிவாரத்தில் இந்த சண்டிகர் எனும் யூனியன் பிரதேசம் அமைந்துள்ளது. இது பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களின் தலைநகரம் எனும் விசேஷமான அடையாளத்தை கொண்டுள்ளது....
சந்தெளளி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்யலாம் மற்றும் எப்படி அடைவது
`நரொதம்' குடும்பத்தை சேர்ந்த `பர்ஹௌலியா ராஜபுத்திர' வம்சத்தவரான `சந்திர ஷா' என்பவரால் நிறுவப்பட்ட சந்தெளளி நகரம் வாரணாசியில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சந்திர ஷாவின்...
கோடி வருசமா இருந்து கல்லாய் போன மரங்கள்! விழுப்புரம் அருகே மர்ம பூங்கா!
உலகிலேயே பழமையான நாடு என்றால் இந்தியா அதுவும் தமிழர்கள்தான் உலகின் மூத்த குடி மக்கள் என்று நம்மில் பலர் பேசிக்கொண்டிருப்பது உண்மைதான். ஆனாலும் அதற்கான அறிவியல் சான்றுகள் தெளிவாக இல்லை எனும் போது...
சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது
சம்பவத் என்ற புகழ் பெற்ற சுற்றுலாத்தலம், கடல் மட்டத்திலிருந்து 1615 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. 1997 ஆம் ஆண்டு தனி மாநகராட்சியாக உருவாகப்பட்ட சம்பவத், இங்குள்ள பல கோவில்களுக்காகவும் ஓவியம்...
சம்பல் முதலைகளைக் காண செல்வோமா?
1070ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சம்பல் தேசிய சரணாலயமானது ‘தேசிய சம்பல் கரியல் காட்டுயிர் சரணாலயம்' என்றும் அழைக்கப்படுகிறது. உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான...
சல்ஸா அழகிய சுற்றுலாவுக்கு செல்வோமா?
மேற்கு வங்காள மாநிலத்தின் வடபகுதியில் இமயமலைத்தொடர்களின் அடிவார மலைகளில் இந்த சல்ஸா எனும் அழகிய நகரம் அமைந்திருக்கிறது. இது சிலிகுரி சுற்றுலா நகரத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளதோடு மட்டுமல்லாமல்...
பாக்குறதுக்கு கன்னுக்குட்டி மாதிரி இருக்கும்! சத்தமா குரைக்கும்! ஆனா இது மான்!
இமாச்சல பிரதேச மாநிலத்தின் சோலன் மாவட்டத்திலுள்ள சாத் டிபா மலையின் மீது கடல் மட்டத்திலிருந்து 2226 மீ உயரத்தில் அமைந்துள்ள அழகிய மலைவாழிடம் தான் சைல். சைல் பகுதியில் சுற்றுலாவிற்கேற்ற இடமாக...
காவேரி மீன்பிடி முகாம்
சீறிப்பாய்ந்து செல்லும் காவிரி நதியின் ஊடாக, தெற்கு கர்நாடகாவின் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் காவேரி மீன்பிடி முகாம் அமைந்திருக்கிறது. தேனீக்களின் இனிமையான ரீங்காரம் இடைவிடாது கேட்டுக்...
அடிக்குற வெய்யில்ல... இந்த பெரியவரு இப்படி பண்ணிட்டாரே
அப்படி என்னதான் பண்ணார்னு கேக்குறீங்களா? அப்பப்பா... என்னா வெய்யிலு என்னா வெய்யிலு.. பொசுக்கிடும்போலிருக்கே.குத்தாலம் கித்தாலும்னு போகலாம்னு பாத்தாக்கூட அங்க தண்ணியே இல்லியாம். இந்த ஜனங்க படுற...
அழகிய கேண்டலிம் பீச் போகலாமா?
கேண்டலிம் பீச் எப்போதுமே பரபரப்புக்கும், அமைதிக்கும் இடைப்பட்ட ஓர் இடமாகவே கொள்ளப்படுகிறது. இந்த பீச் பாகா மற்றும் கலங்கூட் கடற்கரைகளுக்கு வெகு அருகிலேயே உள்ளது. அங்கிருந்து இங்கேயும், இங்கிருந்து...
இப்படி ஒரு அருவிய எங்கயும் பாத்துருக்கமுடியாது - தீபிகா சொல்ற காரணத்த பாருங்க!
ஆம். இப்படி ஒரு அருவியை எங்கும் பார்த்திருக்க முடியாது. முடியாது என்றில்லை பாத்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இப்படியான அமைப்புடன் கூடிய அருவி இந்தியாவில் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது அதுவும்...
போஜ்பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்
பீகாரில் உள்ள முக்கிய மாவட்டங்களில் ஒன்று போஜ்பூர். இதன் நிர்வாக தலைமையகமாக அறாஹ் உள்ளது. வனம் என்று பொருள் தரும் ஆரண்யா என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவானது தான் அறாஹ். போஜ்பூருடன் பல புராண...
பீமனின் சொந்த ஊரில் இத்தனை விசயங்கள் இருக்கு தெரியுமா?
பீம்தால் அதன் அண்டை நகரமான நைனிடாலை விட மிகவும் பழமையானது. பீம்தாலிலிருநது `காத்கோடாம்',` குமோன்' மலைகள், நேபாள், மற்றும் திபெத்தை இணைக்கும் ஒரு பழைய பாதசாரிகளுக்கான சாலை உள்ளது. இது இன்றும்...