தத்தளிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி-பெங்களூரு போக்குவரத்து சிக்கலில் உள்ளதா?
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே சனிக்கிழமை இரவு 10.30 முதல் 11.30 மணி வரையிலான இடைபட்ட நேரத்தில் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில்...
ஃபெஞ்சல் புயலால் சீர்குலைந்த புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் - தொடரும் பாதிப்புகள்!
பெஞ்சல் புயலால் பாதிப்புகள் சென்னைக்கு அதிகம் இருக்கும் என நாம் பயந்துக் கொண்டிருந்த நிலையில், புயல் விழுப்புரம், புதுச்சேரி, கடலூரை புரட்டி போட்டுள்ளது. அதிலும் புதுவையில் 20 ஆண்டுகளில் இல்லாத...
தமிழக பயணிகளுக்கு குட்நியூஸ் - 16 பெட்டிகளாக மாற்றப்படும் திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத்!
எத்தனை ரயில்கள் இயக்கினாலும், எத்தனை பேருந்துகள் இயக்கினாலும் முழு கொள்ளளவில் பயணிக்கக்கூடிய தமிழகத்தின் முக்கிய பாதைகளில் திருநெல்வேலி-சென்னை வழித்தடமும் அடங்கும். வந்தே பாரத் அறிமுகப்படுத்தியதில்...
சென்னையில் கார்த்திகை தீபத்தன்று நீங்கள் செல்ல வேண்டிய முக்கிய சிவன் கோயில்கள்!
கார்த்திகை தீபம் என்பது திருவண்ணமலையில், மலையாக வீற்றிருக்கும் ஆதி பரம்பொருளான சிவபெருமான் ஜோதி வடிவமாக நமக்கு காட்சி தரும் ஒரு அரிய திருநாள்! இந்த திருநாளில் திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழ்நாட்டில்...
தமிழகத்தில் 3 பேர் பலி, ரயில் விமான சேவைகள் துண்டிப்பு – புதுச்சேரியில் வரலாறு காணாத மழை!
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே நேற்று இரவு 10.30 முதல் 11.30 மணி வரையிலான இடைபட்ட நேரத்தில் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால், 3 பேர்...
இந்திய பயணிகளுக்கு சூப்பர் நியூஸ் சொன்ன Paytm – இனி வெளிநாடுகளில் எந்த தொந்தரவும் இல்லை!
சுற்றுலா மற்றும் வேலை நிமித்தமாக வெளிநாடு செல்லும் இந்தியரக்ளுக்கு ஒரு சூப்பர் அம்சத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது Paytm! ஆம், இனி நீங்கள் வெளிநாடுகளிலும் Paytm பயன்படுத்தி பொருட்களை வாங்கலாம்,...
ரயில் டிக்கெட்டை ரத்து செய்யாமல் புறப்படும் தேதியை சுலபமாக மாற்றி பயணிக்கலாம் - இப்படி செய்யுங்கள்!
அடிக்கடி ரயிலில் பயணிப்பவர்களுக்கு தான் IRCTCஇல் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை பெறுவது எவ்வளவு சிரமம் என்பது தெரியும். ஏதோ ஒரு அவசர காரணத்திற்காக உங்களால் குறித்த நேரத்தில் பயணம் செய்ய முடியாமல்...
சென்னை மற்றும் கொச்சியை பின்னுக்கு தள்ளிய பெங்களூரு - கெம்பேகவுடா சாதனை!
இந்தியாவின் பரபரப்பான நகரங்களில் ஒன்றான பெங்களூரு நகரம் ஒரு புதிய சாதனை படைத்திருக்கிறது. கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் சமீபத்தில் பயணிகளின் வருகையால் இந்தியாவின் மூன்றாவது பரபரப்பான சர்வதேச...
தனித்துவ அம்சமான 'மஞ்சள் நிற டாக்சிகளுக்கு' குட்பை சொன்ன கொல்கத்தா - இந்த காரணத்திற்காக தான்!
"சிட்டி ஆஃப் ஜாய்" என அழைக்கப்படும் கொல்கத்தாவில் ஏராளமான தனித்துவமான விஷயங்கள் உள்ளன. பாரம்பரியம், வரலாறு மற்றும் வளமான கலாச்சாரம் இந்த மூன்றும் கலந்த அழகிய நகரமாக கொல்கத்தா நம்மை வரவேற்கிறது....
ரூ.7,927 கோடி மதிப்பில் இந்திய ரயில்வே விரிவாக்கம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) இந்திய இரயில்வேக்காக மொத்தம் ரூ.7,927 கோடி மதிப்பிலான மூன்று முக்கிய பல்டிடிராக்கிங் திட்டங்களுக்கு ஒப்புதல்...
குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் ஒரு நாள் சுற்றுலா செல்லா ஏற்ற ஸ்பாட்டுகள் – ஆற்றுப்படுகை, சின்ன அணைகள்!
நீங்கள் ஈரோடு, கோயம்புத்தூர் அல்லது திருப்பூர் மாவட்டத்தில இருக்கீங்களா? அப்படின்னா இந்த பதிவு உங்களுக்கு தான். தெளிவான நீர், அழகிய ஆற்றுப்படுகையில் அடித்துக் கொண்டு ஓடுவதை பார்க்க நம் அனைவருக்குமே...
சென்னையில் ஒரு சபரிமலை ஐயப்பன் கோயில் - அப்படியே கேரளா சபரிமலை போலவே இருக்கே!
நம் அனைவர்க்கும் கேரளா சபரிமலை ஐயப்பன் கோயில் பற்றி நன்கு தெரியும். ஆனால் சென்னைக்கு உள்ளேயே, அமைந்திருக்கும் ஒரு விசித்திர ஐயப்பன் கோயில் பற்றி தெரியுமா? இந்த கோயில் பார்ப்பதற்க்கு அப்படியே அச்சு...
ரூ.200 கோடியில் தயாராகும் தஞ்சை விமான நிலையம் - பணிகள் எப்போது துவங்கும்?
இந்திய அரசால் 2016 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட UDAN திட்டம், சிறு நகரங்களையும் கூட விமான இணைப்பின் மூலம் மேம்படுத்துகிறது. இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலும் கூட திருச்சி, சேலம் மற்றும் புதுச்சேரி...
பெங்களூரும் சென்னையும் விரைவில் ‘ஏர் டாக்ஸி’ மூலம் இணைக்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு!
பெங்களூரு மக்கள் கூடிய விரைவில் ஏர் டாக்ஸி மூலம் விமான நிலையத்திற்கு பயணிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றனது. ஆனால், சென்னை மக்களும் இன்னும் கூடிய...
புதிதாக கட்டப்பட்ட பாம்பன் பாலம் தரமற்றதா – மக்கள் உயிர் மீது அலட்சியமா?
1914 இல் கட்டப்பட்ட பாம்பன் பாலம் பழுதடைந்து போக்குவரத்திற்கு உகந்ததாக இல்லை என கடந்த 2019 ஆம் ஆண்டு புதிய பாலம் கட்டும் பணியை ரயில்வே நிர்வாகம் துவங்கியது. ரூ. 545 கோடி செலவில், 101 தூண்களுடன்...
ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி – அதிரடியான வேலை செய்துள்ள தேவசம் போர்டு!
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சபரிமலைக்கு படையெடுத்து வருவது வழக்கம். திரளாக வருகை தரும் பக்தர்களின் நலனை...
தமிழகத்தில் 399 புதிய பேருந்து வழித்தடங்கள் - மேம்படுத்தப்பட்ட தமிழக போக்குவரத்து கழகம்!
தமிழகத்தின் மூலை முடுக்கு எல்லாம் தமிழக போக்குவரத்து கழகத்தால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பட்டி தொட்டிக்கும் கூட பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது என்று தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது....
தமிழகத்தை நெருங்கி வரும் ஃபெங்கல் புயல் – மணிக்கு 70 கிமீ காற்று வீசும், சமீபத்திய தகவல்கள் என்ன?
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த சில மணி நேரங்களில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஃபெங்கால் என பெயரிடப்பட்ட புயலாக உருவாக வாய்ப்புள்ளது. இது நவம்பர்...