இன்னொரு புயலுக்கு ரெடியா தமிழக மக்களே – மீண்டும் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
இந்த புயல் வருமா வராதா என்று கேலி செய்த நம்மை, நன்றாகவே மிதக்கவிட்டுவிட்டது இந்த ஃபெஞ்சல் புயல்! இன்னும் இந்த புயல் தாக்கத்தில் இருந்தே புதுவை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மீண்டு...
சபரிமலையில் விமான நிலையம் – நிலம் கையகப்படுத்துதல் ஆரம்பம், விமான நிலையம் திறப்பு எப்போது?
ஆண்டுக்கு ஆண்டு சபரிமலைக்கு யாத்திரை செல்வோரின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருவதால், கேரள அரசும், சபரிமலை தேவசம்...
பெங்களூரு மக்களுக்கு செம நியூஸ் – ‘மஞ்சள் லைன் மெட்ரோ’ ஜனவரி 2025 முதல் இயங்கும்!
பெங்களூரின் நம்ம மெட்ரோ மஞ்சள் பாதை, ஆர்.வி. சாலையிலிருந்து பொம்மசந்திரா வரை எலக்ட்ரானிக்ஸ் சிட்டி வழியாக 19.15 கி.மீ நீளம் கொண்டது. இது ஜனவரி 2025-ல் செயல்படத் தொடங்கும். தொடக்கத்தில், ஒவ்வொரு 30...
இந்தியாவிலேயே மிக உயரமான முருகன் கோயில் – ஞானபழத்திற்காக முருகனும், கணேசனும் சண்டை போட்ட இடம் இது!
தமிழ்கடவுளான முருகப் பெருமானுக்கும், முழுமுதல் கடவுளான விநாயகப் பெருமானுக்கும் இடையே வெடித்த 'ஞானப்பழம் யாருக்கு' எனும் சண்டை பற்றி இந்து புராணங்களும் இதிகாசங்களும் கூறுகின்றன. இது ஒரு கட்டுக்கதை...
செங்கோட்டை, நாகர்கோயில், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உட்பட பல ரயில் நேரத்தில் மாற்றம்!
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சீரான ரயில் இயக்கங்களை உறுதி செய்ய தெற்கு ரயில்வே அடிக்கடி பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறது. பாதை புதுப்பித்தல், பாலத்தை வலுப்படுத்துதல், சிக்னல் மேம்படுத்துதல் மற்றும்...
சென்னை மெரினாவில் ரோப் கார் அறிமுகம் – குஷியில் சென்னை மக்கள்!
ஆசியாவிலேயே மிக நீளமான கடற்கரையான சென்னை மெரினா கடற்கரையில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு பஞ்சமில்லை. துரித உணவகங்கள் துவங்கி, விளையாட்டுகள், குதிரை சவாரி, தலைவர்கள் சமாதி என மெரினாவில் நேரம் போவது...
சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே புதிய ஏசி ரயில்கள் அறிமுகம்!
சென்னை மாநகரில் பெரும்பாலான மக்களுக்கு தினசரி வாழ்வில் ஒரு அங்கமாக விளங்கும் புறநகர் ரயில் சேவைகளால் தினமும் லட்சக்கணக்கான மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும், பொதுமக்களும் பலனடைகின்றனர். நீண்ட...
சென்னைக்கு அருகில் இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க கோட்டை – இந்த வார இறுதியில் செல்லலாமா?
16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோட்டை, அதன் ஈர்க்கக்கூடிய கிரானைட் சுவர்கள், அகலமான அகழி மற்றும் வலுவான கட்டிடக்கலை ஆகியவற்றிற்காக புகழ்பெற்றது. எம்மதமும் சம்மதம் என்பதற்கு...
ஆண்டு முழுவதும் ஜில்லுன்னு வானிலை – இந்த அழகான மலை கிராமத்துக்கு சுற்றுலா செல்லலாமா?
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி என வணிகமயமான சுற்றுலாத் தலங்களுக்கு சென்று சென்று போர் அடித்து விட்டதா? நம் கண்களுக்கு முன்னாலே இருக்கும், ஆனால் நாம் கவனிக்க மாட்டோம்.. அப்படியொரு அழகான,...
தாம்பரம்-நாகர்கோவில் உட்பட 10 ரயில் சேவைகள் நீட்டிப்பு - தென் மாவட்ட பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்!
தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் மற்றும் திருநெல்வேலி-சென்னை உட்பட 10 சிறப்பு ரயில்களின் சேவை காலத்தை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில்...
கோலாகலமாக கொடியேற்றத்துடன் துவங்கிய மகா தீப திருவிழா 2024 – திருவண்ணாமலையில் உற்சாகம்!
இன்று காலை திருவண்ணாமலையில் "அண்ணாமலையாருக்கு அரோகரா, அண்ணாமலையாருக்கு அரோகரா" எனும் கோஷம் விண்ணைப் பிளந்தது. திருகார்த்திகை தீபத் திருவிழா 2024 ஐ முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில்...
LHB வசதியுடன் மேம்படுத்தப்படும் புதிதாக 1,000 பெட்டிகள் – தென்னக ரயில்வே அறிவிப்பு!
தெற்கு இரயில்வே பயணிகளின் பாதுகாப்பிலும், வசதியான பயணத்தை வழங்குவதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு படியாக, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்தும் வகையில், நவீன லிங்க்...
பக்தி முக்கியம் தான் - ஆனால் உயிரை பணயம் வைத்து இந்த கோயில்களுக்கு செல்ல வேண்டுமா?
ஆன்மிகம், கலாச்சாரம் மற்றும் பக்தி நிறைந்த நாடான இந்தியா, லட்சக்கணக்கான கோயில்களின் தாயகமாகும். இந்தக் கோயில்களில் பலவற்றை எளிதில் அணுகக்கூடியதாக இருந்தாலும், நாட்டின் தொலைதூர மூலைகளில் சில...
சென்னையில் புதிதாக 500 மின்சார பேருந்துகள் - ஒரு லிட்டர் எரிபொருளுக்கு கட்டணம் நியமனம்!
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தடையின்றி பயணிகள் அனுபவத்தை மேம்படுத்தவும், சீரான போக்குவரத்தை நிர்வகிக்கவும் அவ்வபோது பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், 500 தாழ்தள மின்சார பேருந்துகள்...
உபெர் ஆட்டோ, உபெர் கார் தெரியும் நமக்கு – புதிதாக துவங்கப்பட்ட ‘உபெர் படகு’ சேவை பற்றி தெரியுமா?
உபெர் என்ற செயலி பற்றி நம் எல்லோருக்குமே தெரியும், கண்டிப்பாக ஒரு முறையாவது நாம் உபெர் ஆட்டோ, உபெர் கார்களில் பயணம் செய்து இருப்போம். ஆனால், இந்தியாவிலேயே முதன் முறையாக உபெர் ஷிகாரா (படகு) சேவையை...
சென்னை விமான நிலையம் ரூ. 2,811 கோடி செலவில் புதுப்பிக்கப்படவுள்ளது!
தென்னிந்தியாவின் முக்கிய மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான சென்னை விமான நிலையம் அவ்வப்போது பயணிகள் மேம்பாட்டுக்காக உலகத்தரத்தில் புதுப்பிக்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தின் விரிவான...
சென்னை மக்களுக்கு குட் நியூஸ் – ஜனவரி மாதம் திறக்கப்படும் கேளம்பாக்கம் பைபாஸ் சாலை!
பழைய மகாபலிபுரம் சாலையில் (ஓஎம்ஆர்) போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கேளம்பாக்கம் புறவழிச்சாலை அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இது 2024 ஜனவரி இறுதிக்குள் தயாராகும் என...
இந்தியாவிலே இந்த 10 கேளிக்கை பூங்காக்கள் தான் பெஸ்ட் – சென்னையிலிருந்து இந்த பட்டியலில் எத்தனை?
எத்தனை வயதானாலும், தண்ணீரை பார்க்கும் போதும், சில கேளிக்கை விளையாட்டுக்களை பார்க்கும் போதும் நாம் குழந்தைகளாக மாறி விடுகிறோம். இந்தியாவின் குழந்தைகளுடன் சுற்றிப் பார்க்க, பொழுதுபோக்க, விளையாட...