சென்னை-பெங்களூரு உட்பட 2025 இல் திறக்கப்படும் முக்கிய நெடுஞ்சாலைகள் இதோ!
இந்தியா அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது, குறிப்பாக நெடுஞ்சாலைகளின் விரைவான வளர்ச்சி மூலம். வர்த்தகம் மற்றும் போக்குவரத்து செயல்திறனை மேம்படுத்துவதற்காக புதிய அதிவேக...
சென்னைக்கு பக்கத்தில இப்படி ஒரு இடமா – குழந்தைகளுடன் கட்டாயம் செல்லணுமே!
சென்னை என்றால் பரபரப்பான தலைநகரம், எப்பொழுதும் பிசியாக சுழன்று கொண்டிருக்கும் மக்கள், கூட்டத்துடன் காணப்படும் மால்கள், கடற்கரைகள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் என்று மட்டும் தான் நமக்கு...
நீங்கள் சாகசப் பிரியராக இருந்தால் இந்தியாவின் இந்த இடங்களுக்கு செல்லுங்கள் – கட்டாயம் உங்களை மறந்து போவீர்கள்!
சாகசப் பிரியர்களுக்கு இந்தியா ஒரு சொர்க்கமாக விளங்குகிறது, இந்தியாவின் பல்வேறு வித்தியாசமான நிலப்பரப்புகளில் பலவிதமான பரபரப்பான செயல்பாடுகள் அரங்கேறுவதால் உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும்...
ஆசியாவிலேயே மிகவும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த நகரம் நம்ம பெங்களூரு தானாம்!
இந்தியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் பெங்களூரு முதலிடம் வகிக்கிறது. அது நம் எல்லோரும் அறிந்த விஷயம் தான். ஆனால், மீண்டும் ஒரு முறை பெங்களூருவின் டிராஃபிக் இந்தியாவை திரும்பி...
2024 இல் மட்டும் 10.52 கோடி பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணம் செய்துள்ளனராம்!
சென்னை மெட்ரோ வந்த பிறகு சென்னையின் போக்குவரத்து நெரிசல் வெகுவாகவே குறைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். நெரிசலான சாலைகளுக்கு வேகமான, திறமையான மற்றும் நம்பகமான மாற்றீட்டை வழங்குவதன் மூலம்...
பொங்கல் ஷாப்பிங் செய்ய சிறப்பு பேருந்துகளை இயக்கம் சென்னை மாநகர போக்குவரத்து கழகம்!
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் சென்னையின் சிறந்த ஷாப்பிங் மார்க்கெட்டுகளான தி,நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, வள்ளலார் நகர் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் குவிய...
பெங்களூரு நம்ம மெட்ரோ மஞ்சள் லைன் ஜனவரி 6 அன்று திறக்கப்படவில்லை – எப்போது தெரியுமா?
பெங்களூரு மக்களின் முக்கிய போக்குவரத்து அம்சமாக விளங்கும் ‘பெங்களுரு நம்ம மெட்ரோ' நகரின் போக்குவரத்து நெரிசலை வெகுவாகவே மாற்றியமைத்துள்ளது. ஜனவரி 2025 நிலவரப்படி, பெங்களூரின் நம்ம மெட்ரோ...
சென்னையிலிருந்து பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கம் – முன்பதிவு நாளை தொடங்குகிறது!
சொந்த ஊருக்கே செல்லாதவர்கள் கூட சொந்த ஊர் நோக்கி பயணிப்பது பொங்கல் விடுமுறையில் தான். சென்னையின் எந்த மூலையில் இருப்பவர்களும், தங்கள் சொந்த பந்தத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு...
சபரிமலை ஐயப்பனுக்காக மட்டும் இயங்கும் தபால் நிலையம் – ஐயப்பனுக்கு நீங்களும் எழுதலாம் கடிதம்!
ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே செயல்படும் சிறப்பு வாய்ந்த தபால் நிலையம் பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்திய நாட்டில் இருவருக்கும் மட்டுமே தனி தபால் குறியீடு உள்ளது, அவர்களின் பெயர்களுக்கு கடிதம்...
ஜனவரி 1 ஆம் தேதி விமானத்தில் ஏறி, திரும்பவும் டிசம்பர் 31 ஆம் தேதி தரையிறங்கலாம் தெரியுமா!
ஆமாங்க! நான் சொல்வது உண்மை தான்! நீங்கள் ஜனவரி 1 ஆம் தேதி விமானத்தில் ஏறி, திரும்பவும் டிசம்பர் 31 ஆம் தேதி தரையிறங்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா? பல விநோதங்களும், அரிய விஷயங்களும் நிறைந்த இந்த...
150 கிலோ புளியோதரையில் பிரமாண்டமாக காட்சி கொடுத்த பெருமாள்!
ஆந்திரா என்றாலே திருப்பதி ஏழுமலையான் கோயில் தான் நம் அனைவர்க்கும் நியாபகத்திற்கு வரும். ஏழுமலையின் மீது கலியுக வரதனாக, கண்கண்ட தெய்வமாக நமக்கு அருள் பாலிக்கிறார் அந்த திருவேங்கடமுடையான்! ஆனால்,...
ஊட்டி மலர் கண்காட்சியை விடுங்க – சென்னை செம்மொழி பூங்கா மலர் கண்காட்சியை பாருங்க!
மலர் கண்காட்சி என்றால் நம் எல்லோருக்குமே தமிழக மலைப்பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல் அல்லது ஏற்காட்டில் நடைபெறும் வியத்தகு மலர் கண்காட்சிகள் தான் நியாபகம் வரும். ஆனால், இனி மலர் கண்காட்சியை காண...
இனி விபத்துக்கள் நடக்காது - இந்தியாவின் முக்கிய ரயில்களில் கவச் வசதி பொருத்த இந்திய ரயில்வே முடிவு!
சமீபகாலமாக இந்தியாவில் அரங்கேறி வரும் ரயில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இவற்றிற்கு மனித தவறுகளும், தொழில்நுட்ப கோளாறுகளும் காரணமாக இருந்தாலும் கூட, அப்பாவி மக்களின்...
கோவை, திருப்பூர், சேலம் மக்களுக்கு ஒரு சூப்பர் வீக்என்ட் ஸ்பாட்!
திரும்ப திரும்ப ஊருக்குள்ளேயே சுற்றி சுற்றி போர் அடிக்குறதா? கோவை, திருப்பூர் மற்றும் சேலம் மக்களே, உங்களுக்கு ஒரு சூப்பர் ஐடியா நாங்கள் கொடுக்கிறோம். உள்ளூருக்குள்ளேயே சுற்றுலா செல்லாமல், புதிதாக...
காபி ஏற்றுமதியில் முதலிடத்தை பிடிக்குமா இந்தியா – உலகை திரும்பி பார்க்க வைத்த இந்தியாவின் காபி சந்தை!
காபியை விரும்பாதவர் யாராவது இந்த உலகத்தில் இருப்பார்களா? இது ஒரு சுவைவிரும்பியாக மட்டும் இல்லாமல், இந்தியாவின் சம்பிரதாயம், ஆறுதல் மற்றும் எண்ணற்ற காலை மற்றும் இரவு நேரங்களை ஆசுவாசப்படுத்தும் ஒரு...
அப்போ கன்னியாகுமரி கண்ணாடி பாலம் இலவச நுழைவு இல்லையா – கட்டணம் செலுத்தணுமா?
இந்தியாவிலேயே முதன்முதலாக கடலுக்கு மேலே கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டு நம் தமிழகத்தில் வெற்றிகரமாக திறக்கப்பட்டுள்ளது! தமிழகத்தின் ஏன், இந்தியாவின் பிரபல சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கன்னியாகுமரி...
பெங்களூரு மக்களுக்கு நற்செய்தி – நீலமங்களா, ஹோஸ்கோட், பிடாடிக்கும் மெட்ரோ சேவை!
பெங்களூருவின் விரைவான போக்குவரத்து அமைப்பான நம்ம மெட்ரோ, நகரின் மோசமான போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு முக்கிய தீர்வாக உருவெடுத்துள்ளது. இது தனியார் வாகனங்களைச் சார்ந்திருப்பதைக் கணிசமாகக் குறைத்து,...
2025 ஆம் ஆண்டு அமோகமாக அமைய தமிழ்நாட்டின் இந்த இடங்களுக்கு சுற்றுலா செல்லுங்கள்!
புத்தாண்டு கொண்டாட்டம் என்றால், பார்ட்டி, பீச், பப், ஆட்டம், பாட்டம் என்று தான் கொண்டாட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. நம்மில் எவ்வளவோ பேருக்கு இது மாதிரியான கொண்டாட்டங்களை விட, அமைதியாக,...