சென்னைக்கு வரும் ஆதியோகி – மகா சிவராத்திரிக்காக சிறப்பு ரத யாத்திரை தமிழகம் முழுவதும்!
2025 ஆம் ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையம் சார்பில் ஆதியோகி ரத யாத்திரை செயல்படவிருக்கிறது. தமிழகம் முழுக்க 60 நாட்களில் 30,000 கிமீ பயணம் திட்டமிடப்பட்டு இருக்கிறது. சுமார்...
பயணிகள் பாதுகாப்பே முக்கியம் – இரவு நேரங்களில் ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமனம்!
சமீபகாலமாக அதிக ரயில் விபத்து சம்பவங்கள் அரங்கேறுவதால் இந்திய ரயில்வே அமைச்சகம் ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளது. ரயில் தடம் புரண்டதற்கு மத்தியில், பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ஆய்வுகளை மேற்கொள்ள...
சாலையோரம் மாட்டு கொட்டகைகளை அமைக்க முடிவு செய்த மத்திய அரசு – இந்தியா முழுவதும்!
தெருக்களில் திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகள் பல பகுதிகளில் அதிகரித்து வரும் கவலையாக மாறியுள்ளது, இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் இருவருக்கும் குறிப்பிடத்தக்க ஆபத்து உள்ளது. தெருக்...
2024 இல் இந்தியர்கள் அதிகம் பயணித்த இடங்கள் இவை தான் – புதுச்சேரி தான் முதலிடம் தெரியுமா!
2024 ஆம் ஆண்டு, புதிய கலாச்சாரங்களை ஆராய்வதற்கும் அனுபவிப்பதற்கும் வளர்ந்து வரும் ஆர்வத்தால், பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு இந்தியர்களிடையே பயணத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது. அமைதியான...
அயோத்தி முதல் திருப்பதி வரை – 2024 இல் இந்தியாவின் புகழ்பெற்ற கோயில்கள் இவை தான்!
இந்தியா அதன் வளமான ஆன்மீக பாரம்பரியத்திற்காக புகழ்பெற்ற ஒரு நாடாக உலகம் முழுவதிலுமிருந்து யாத்ரீகர்களையும் ஈர்க்கும் எண்ணற்ற புனித இடங்களுக்கு தாயகமாக உள்ளது. 2024ம் ஆண்டு நிறைவடையும் நிலையில்,...
இந்தியாவின் இந்த அரண்மனை லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையை விட 4 மடங்கு பெருசு!
சும்மா வாய் வார்த்தைக்கு கூட நாம், ஆமா இது பெரிய பக்கிங்ஹாம் அரண்மனை என்று தான் கிண்டல் பண்ணுவோம். உலக அளவில் புகழ்பெற்ற மற்றும் பிரபலமான லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையை விடவும் 4 மடங்கு பெரியதான...
தஞ்சாவூர்-ஆத்தூர் 4 வழி நெடுஞ்சாலையாக மாறப் போகிறது - இனி பெங்களூரு விரைவாகச் செல்லலாம்!
தஞ்சாவூரில் இருந்து சேலம் மாவட்டம் ஆத்தூரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையை (NH 136) தற்போது நான்கு வழி நெடுஞ்சாலையாக மாற்ற முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுப்பணிகள் சமீபத்தில் நடைபெற்ற...
சென்னையிலேயே மிகப்பெரிய மாலாக கட்டப்படும் ‘தி வால் ஆஃப் மெட்ராஸ்’ – எங்கே தெரியுமா?
பரபரப்பான பெருநகரமான சென்னை, ஷாப்பிங், டைனிங் மற்றும் பொழுதுபோக்கு அனுபவங்களின் கலவையை வழங்கும் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான மால்களில் சிலவற்றைக் கொண்டுள்ளது. சென்னையில் VR மால்,...
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி அட்டகாசமாக தயாரான வந்தே பாரத் ஸ்லீப்பர்!
உலகின் 4 ஆவது மிகப்பெரிய ரயில் நெட்வொர்க் ஆன இந்திய ரயில்வே நீராவி என்ஜினில் துவங்கி மிகப்பெரிய மேம்பாடுகளை கடந்த ஆண்டுகளில் கண்டு தற்போது புல்லட் ரயிலை உருவாக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறது....
திறக்கப்பட்ட சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை – பொதுமக்கள் சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டாம்!
262 கிமீ தூரத்தை 3 மணி நேரத்தில் கடக்க வைக்கும் பெங்களூரு-சென்னை கிரீன்ஃபீல்ட் விரைவுச் சாலையின் கர்நாடக பகுதி தயாராக இருந்ததை ஒட்டி, சமீபத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 71 கிமீ தூர பாதை...
சென்னை ஈ.சி.ஆரில் பிரபலமாகும் புதிய இயற்கை சுற்றுலாத் தலங்கள் – 4 ஸ்பாட்டுகள் மக்களே!
ஈர நிலங்களின் ஓரமாக நின்று, பறவைகள் பார்த்து ரசிப்பது என்பது நிதானமாகவும், இயற்கையோடு இணைந்து இணக்கமாக இருப்பதற்கு ஒரு அற்புதமான வழியாக உள்ளது. பறவைகள் கீச்சிடும் இனிமையான ஒலிகளும், இலைகளின்...
2025 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இவ்வளவு விடுமுறை நாட்கள் வருகிறதா – நிறைய ட்ரிப் போகலாமே!
ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என்கிற ஆசையும், எதிர்பார்ப்பும் நம் எல்லோரிடமும் இருக்கும். 2025 ஆம் ஆண்டை வரவேற்க நம்மிடம் இன்னும் ஒரு...
ஒவ்வொரு நொடிக்கும் பிரியாணி சாப்பிடும் 2 இந்தியர்கள் – இந்தியர்களுக்கு பிடித்த உணவு பிரியாணி தான்!
இந்தியாவில் எத்தனை எத்தனை கலாச்சாரங்கள், பண்பாடுகள், பழக்க வழக்கங்கள்! இத்தனை வேறுபாடுகள் இருக்கும் இந்த நாட்டில், எத்தனை வகையான உணவு வகைகள் இருக்கும் என்று உங்களால் யூகிக்க முடியுமா? வகை வகையான...
கொடைக்கானலில் உறைபனி – கொடைக்கானல் செல்ல இதுவே சரியான நேரம் – குவியும் சுற்றுலாப் பயணிகள்!
தமிழகத்தின் அழகிய மலைவாசஸ்தலமான கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை நிலவும் உறைபனி சீசன் காலத்தில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆம்! தற்போது கொடைக்கானலில் உறைபனி...
மீண்டும் தமிழகத்தில் கனமழை – 3ஆவது புயலா – சென்னை இந்த முறையும் தப்பிக்குமா?
தமிழகத்தில் மீண்டும் கனமழை வெளுக்க போகிறது மக்களே! வங்கக்கடலில் சமீபத்தில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என்றிருந்த நிலையில், ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த...
2024 இல் இத்தனை வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டதா – அடேங்கப்பா!
வந்தே பாரத் ரயில்கள் இந்திய ரயில்வேயில் ஒரு மைல்கல் முயற்சியாக பெருமை சேர்த்துள்ளது. இந்த அரை-அதிவேக ரயில் அதன் நவீன வடிவமைப்பு, உலகத் தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் குறைக்கப்பட்ட பயண நேரங்கள்...
மதுரை மக்களுக்கு செம நியூஸ் – கூடிய விரைவில் மெட்ரோ நகரமாக மாறப்போகும் மதுரை!
தமிழகத்தின் கலாச்சார தலைநகரமான மதுரையை கூடிய விரைவில் மெட்ரோ அலங்கரிக்கப்போகிறது! மதுரை மெட்ரோ திட்டம் தமிழ்நாட்டின் மதுரையில் நகர்ப்புற இயக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...
கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஒட்டி சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் – தென்னக ரயில்வே அறிவிப்பு!
கிருஸ்துமஸ் பண்டிகையின் போது அதிகரித்து வரும் பயண தேவையை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே சென்னை உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. தென்மேற்கு ரயில்வே கேஎஸ்ஆர்...