லோனாவலா பகுதியில் உள்ள குண்டலி ஆற்றின் குறுக்கே இந்த வலவண் ஏரி உருவாக்கபட்டுள்ளது. செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏரி வலவண் அணை என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஏரியின் ஒரு புறத்தில் அழகிய பூங்காத்தோட்டம் ஒன்றும் உள்ளது. ஏரி, அணத்தேக்கம், பூங்காத்தோட்டம் யாவும் ஒன்று சேர்ந்த இந்த ஸ்தலம் ஒரு சிறந்த சிற்றுலா மையமாக விளங்குகிறது.