கடற்கரை கோயில் எனப்படும் இந்த கலையம்சம் நிரம்பிய புராதனக்கோயில் கிரானைட் கற்களால் கட்டப்பட்டிருக்கும் கட்டுமானக்கோயில் ஆகும்.
மகாபலிபுரத்தில் உள்ள முக்கிய கலைச்சின்னங்களில் ஒன்றாக வீற்றிருக்கும் இந்த கோயில் யுனெஸ்கோ அமைப்பினால் உலகப்பாரம்பரிய ஸ்தலமாக...
ஐந்து ரதம் அல்லது பஞ்சபாண்ட ரதம் என்று அழைக்கப்படும் இவை ஒற்றைப்பாறையை தேர் போன்ற நுணுக்கத்துடன் செதுக்கி எழுப்பப்பட்ட கோயில் வடிவங்களாகும். கடற்கரைக்கோயிலைப்போன்றே இவையும் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த...
புலிக்குகை எனப்படும் இந்த பாறைக்குடைவு கோயில் வளாகம் மாமல்லபுரத்திற்கு சற்று வெளியே அமைந்துள்ளது. வாயிலில் புலித்தலை சிற்பங்கள் வடிக்கப்பட்டிருப்பதால் இந்த பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.
பல்லவர் காலத்தில் 8ம் நூற்றாண்டில் இவை வடிக்கப்பட்டிருக்கலாம் என்று...
இந்தியாவிலேயே வித்தியாசமான சிற்பக்கலை அம்சமாக இந்த அர்ஜுனன் தபஸ் எனும் பாறைச்சிற்ப அமைப்பு கருதப்படுகிறது. 43 அடி உயரம் கொண்ட இந்த திறந்த வெளி பாறை அமைப்பில் புடைப்புச்சித்திரங்கள் ஒரு பிரம்மாண்ட காட்சித்திரை போன்று செதுக்கப்பட்டிருக்கின்றன.
இந்த...
மாமல்லபுரத்திலிருந்து 14 கி.மீ தூரத்தில் இந்த முதலைப்பண்ணை அமைந்துள்ளது. இங்கு பலவித முதலைகள் மற்றும் பாம்பு வகைகளை பார்க்கலாம். ரோமுலஸ் விட்டேகர் எனும் பிரபல உயிரின ஆராய்ச்சியாளரால் 1976ம் ஆண்டு இந்த பூங்கா துவங்கப்பட்டுள்ளது.
இந்திய மற்றும் ஆப்பிரிக்க...