புராண முக்கியத்துவம் வாய்ந்த பழமையான கோவில்களில் காளி-நாடி தேவி கோவில் முக்கியமானதாகும். பந்தாரா எனப்படும் பூஜை வருடந்தோறும் தேவி செளடாஸில் நடத்தப்படுகிறது.
ஹோலி பண்டிகைக்குப் பிறகு கோவிலில் மிகப்பெரிய விழாவும் நடத்தப்படுகிறது. வருடம் முழுதும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்தாலும் விசேஷ நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது.



Click it and Unblock the Notifications