நாகௌர் நகரத்திலுள்ள ஒரு அழகிய அரண்மனை இந்த தீபக் மஹால் ஆகும். இந்த அரண்மனையின் சுவர்களில் நுணுக்கமான மலர் அலங்கார வேலைப்பாடுகள் மற்றும் ஓவியங்கள், வாசகப்பொறிப்புகள் ஆகியவை காணப்படுகின்றன.
நாகௌர் நகரத்திலுள்ள ஒரு அழகிய அரண்மனை இந்த தீபக் மஹால் ஆகும். இந்த அரண்மனையின் சுவர்களில் நுணுக்கமான மலர் அலங்கார வேலைப்பாடுகள் மற்றும் ஓவியங்கள், வாசகப்பொறிப்புகள் ஆகியவை காணப்படுகின்றன.