நாகூர் நகரத்தில் உள்ள மாரியம்மன் கோயில் எனப்படும் இந்த பிரசித்தமான கோயிலில் மண்ணால் அம்மன் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தெய்வச்சிலைக்கு முன்னால் அமைந்துள்ள ஒரு தெய்வீகக்கல்லுக்கு தினமும் அபிஷேகம் செய்விக்கப்படுகிறது.
ஞாயிரு, வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இந்த கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். தை மாதத்தில் தைப்பூசத்திருவிழாவும் இந்த கோயிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மாநில அரசாங்கம் இந்த கோயிலை கிராமியக் கோயில்களுக்கான மாதிரியாக பயன்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது. கோயிலின் பிரதான மண்டபத்தில் சிறு சிறு தனி சன்னதிகளும் அமைந்துள்ளன. கோயிலுக்கு விஜயம் செய்யும் எல்லா பக்தர்களுக்கும் பிரசாதமும் இங்கு வழங்கப்படுகிறது



Click it and Unblock the Notifications