புகழ் பெற்ற கொல்லி மலையின் அடிவாரத்தில் உள்ள கோவில் முத்துகாபட்டி பெரிய சுவாமி கோவில். இந்த பகுதியின் புகழ் பெற்ற கோவிலாக விளங்கும் இது விவசாயிகளின் தெய்வமாக கருதப்படுகிறது.
இந்த கோவிலின் கடவுளானவர் திறந்தவெளியில் உள்ள ஒரு ஆலமரத்தினடியில் அமர்ந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமைகளில் முத்துகாபட்டி பெரிய சுவாமி கோவிலில் நடக்கும் பிரார்த்தனைகளில் பல்வேறு பக்தர்கள் தவறாமல் கலந்து கொண்டு இறைவனருள் பெறுவார்கள்.