நாதத்துவாரா நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜ்சமந்த் நகரம், புகழ்பெற்ற ராஜ்சமந்த் ஏரியின் கரையில் அமைந்திருக்கிறது. இந்த நகரம் சலவைக்கல்லால் செய்யப்பட்ட பொருட்களுக்காகவும், கைத்தறி ஆடைகளுக்காகவும் மிகவும் பிரபலம்.
மேலும் இந்த நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கன்க்ரோலி அணை, கும்பல்கர் கோட்டை மற்றும் ஹல்டிகாட்டி போன்ற இடங்களுக்கும் செல்லலாம்.