பிர்லா மந்திர் என்ற பெயர், பிர்லா குடும்பத்தாரால் பல்வேறு நகரங்களிலும் நிறுவப்பட்டுள்ள ஏராளமான இந்துக் கோயில்களைக் குறிப்பதாகும்.
இந்த கோயில்கள் அனைத்தும் வெள்ளை சலவைக் கற்களால் மிக நேர்த்தியாகக் கட்டப்பட்டு, அவற்றின் பேரெழில் மற்றும் பிரம்மாண்டம் பொருந்திய விரிவான கட்டுமானத்துக்கு மெருகூட்டுகின்றன. இந்த மந்திரின் மூலஸ்தானம் லக்ஷ்மி நாராயணனின் சந்நிதியே ஆகும்.