காங்கிரஸ் மைதானம், பீஹாரில் நடைபெற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அடையாளச் சின்னமாகும். இந்த மைதானம் சுதந்திரத்துக்கு முற்பட்ட காலகட்டத்தில் டாக்டர். ராஜேந்திர பிரசாத், ஜவஹர்லால் நேரு, ஜெய பிரகாஷ் நாராயண் மற்றும் இன்ன பிற மக்கள் தலைவர்களால் கூட்டங்கள் நடத்துவதற்கு உபயோகிக்கப்பட்டுள்ளது.
பீஹாரின் முதல் துணை முதல்வராகவும் நிதி அமைச்சராகவும் விளங்கிய பீஹார் பிபுதியின் காலஞ்சென்ற அனுராக் நாராயண் சின்ஹா அவர்களின் சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது.