காக்ரா நதிக்கரையில் 15ஆம் நூற்றாண்டிலேயே இவ்வூர் இருந்தது. பைரியா இனத்தைச் சேர்ந்த பாஞ்சாரா நாடோடிகள் இங்கு களிமண்ணால் கட்டப்பட்ட வீடுகளில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. ஊரைச் சுற்றி இருந்த மஞ்சள் களிமண் சுவற்றில் இருந்து பிலிபிட் என்ற பெயர் தோன்றியது.
காக்ரா நதிக்கரையில் 15ஆம் நூற்றாண்டிலேயே இவ்வூர் இருந்தது. பைரியா இனத்தைச் சேர்ந்த பாஞ்சாரா நாடோடிகள் இங்கு களிமண்ணால் கட்டப்பட்ட வீடுகளில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. ஊரைச் சுற்றி இருந்த மஞ்சள் களிமண் சுவற்றில் இருந்து பிலிபிட் என்ற பெயர் தோன்றியது.