கடற்கரை பகுதியில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் உலாவித்திரிவதற்கு மிகவும் ஏற்ற கடற்கரையாக பூம்புகார் கடற்கரை அமைந்துள்ளது. நகரச்சந்தடியிலிருந்து விலகி காணப்படுவதும் ஒரு கூடுதல் விசேஷம்.இருப்பினும் அலைகள் கடுமையாக இருக்கும் என்பதால் இக்கடற்கரையில் நீச்சல்...
பழமையான இந்த நகர நுழைவாயில் அமைப்பு தரங்கம்பாடியில் அமைந்துள்ளது. இது1792ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் கட்டத்துவங்கப்பட்டு டேனிஷ் ஆட்சியாளர்களால் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.
ஐரோப்பிய நகரங்களில் காணப்படும் நகர வாயில்களை போன்று இது வடிவமைக்கப்பட்டிருப்பதால்...
7 அடுக்குகளை கொண்ட கோபுர அமைப்புடன் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சிலப்பதிகார கலைக்கூடம் மற்றும் அருங்காட்சியக வளாகம் பூம்புகார் சுற்றுலாத்தலத்தில் பிரதான கவர்ச்சி அம்சமாக பயணிகளை ஈர்க்கிறது.
தமிழின் முக்கியமான பெருங்காப்பியமான சிலப்பதிகாரத்தை...
1701ம் ஆண்டில் தரங்கம்பாடி பகுதியில் வசித்த டச்சுக்காரர்களால் இந்த கிறித்துவ தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது. இதன் பழமை கருதி ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக இது புகழ் பெற்றுள்ளது.
இந்த தேவாலயத்தை ஆங்கிலேயர்கள் இரு முறை 1782 மற்றும் 1784ம் ஆண்டுகளில்...
மாசிலாமணி நாதர் கோயில் எனப்படும் இந்த புராதனமான கோயில் 1305ம் ஆண்டில் மாறவர்ம குலசேகர பாண்டியன் எனும் பாண்டியகுல மன்னரால் கட்டப்பட்டிருக்கிறது. அக்காலத்திய தமிழ் மண்ணின் கோயிற்கலை மரபின் உன்னதமான சான்றாய் இக்கோயில் காலத்தே நீடித்து கடலை நோக்கியவாறு...
டேனிஷ் பங்களா எனப்படும் இந்த வரலாற்று சின்னம் பூம்புகாருக்கு அருகில் தரங்கம்பாடியில் அமைந்துள்ளது. பயணிகள் மாசிலாமணிநாதர் கோயிலை பார்த்தபின் இந்த பழமையான கட்டிட வளாகத்தை பார்த்து ரசிக்கலாம்.
தற்போது இந்த வளாகம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறையின்...