1701ம் ஆண்டில் தரங்கம்பாடி பகுதியில் வசித்த டச்சுக்காரர்களால் இந்த கிறித்துவ தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது. இதன் பழமை கருதி ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக இது புகழ் பெற்றுள்ளது.
இந்த தேவாலயத்தை ஆங்கிலேயர்கள் இரு முறை 1782 மற்றும் 1784ம் ஆண்டுகளில் புதுப்பித்துள்ளனர். டேனிஷ் கட்டிடக்கலை அம்சங்களை இந்த தேவாலயத்தில் பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.
பூம்புகாருக்கு வரும் பயணிகள் தரங்கம்பாடியில் உள்ள இந்த தொன்மையான கிறித்துவ தேவாலயத்திற்கும் மறக்காமல் விஜயம் செய்யலாம்.