ஹுஸூர் அரண்மனை, அரசுரிமை கொண்ட போர்பந்தர் மாநிலத்தின் கடைசி ஆட்சியாளராக விளங்கிய நட்வர்சிங்ஜி அவர்களால் கட்டப்பட்டுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்ட இவ்வரண்மனை நகரின் மரைன் டிரைவ் கடற்கரைக்கு அருகாமையில் அமைந்துள்ளது.
ஹுஸூர் அரண்மனை, அரசுரிமை கொண்ட போர்பந்தர் மாநிலத்தின் கடைசி ஆட்சியாளராக விளங்கிய நட்வர்சிங்ஜி அவர்களால் கட்டப்பட்டுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்ட இவ்வரண்மனை நகரின் மரைன் டிரைவ் கடற்கரைக்கு அருகாமையில் அமைந்துள்ளது.