பிரதாப்கர் மாநிலத்தின் தலைமையகமாக விளங்குவது பேல பிரதாப்கர். சாய் ஆற்றங்கரையில் பேல பவானி அம்மனின் கோவில் அமைந்திருப்பதால், இந்நகரத்திற்கு பேல பிரதாப்கர் என பெயர் வந்தது.
மாலைநேரத்தில் சாய் ஆற்றைக் கடப்பதற்கு முன்பு, இராமபெருமான், இங்கு நின்று தேவியை...
பிரதாப்கர் மாநிலத்தில் உள்ள லால்கஞ் அஜ்ஹாரா எனும் இடத்தில் அமைந்திருக்கிறது குஷ்மேஷ்வர நாதர் அணை. இது ஒரு ஆன்மீக தலம். இராமபெருமான் இந்நகரத்தின் வழியாக சென்றதாக இராமாயணம் கூறுகிறது. அணையின் அருகே இருக்கும் அரிய கரீல் மரம் பற்றி துளசிதாஸ் கோஸ்வாமி அவர்களின்...
மிகவும் தொன்மையான, வரலாற்றுச் சிறப்புமிக்க சிவலிங்க கோவில்களைக் கொண்ட இடம் பயாஹர நாதர் அணை, பகுலாஹி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அழகிய கிராமம் கத்ரா குலாப் சிங். இங்கு அமைந்திருக்கும் இக்கோவில் உத்திரபிரதேசமாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும்.
...
நாக வாசுகி அம்மன் கோவிலைப் பற்றி புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் வீற்றிருக்கும் நாக வாசுகி அம்மனின் கற்சிலை மிகவும் பிரசித்தி பெற்றது.
10-ஆம் நூற்றாண்டிற்கு முன்பே இக்கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் இருந்தாலும், இப்போது காணப்படும் கோவில்...
பிரதாப்கர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 5 கிமீ தொலைவில் ரஞ்சீத்புரில் அமைந்திருக்கிறது கோட் மடாலயம். 1978 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இம்மடாலயத்தில், பௌத்த கோவில் ஒன்று அமைந்துள்ளது.
காலை 6 மணி முதல் 8 மணி வரை இம்மடாலயம் பார்வையாளர்களுக்காக...
உத்திரபிரதேசத்தில், பிரதாப்கர் உள்ளிட்ட நகரங்களின் வழியாக ஓடும் புனித நதி சாய் ஆறு. புராணங்களிலும், துளசிதாஸ் கோஸ்வாமி எழுதிய ராமசரித மானாசிலும், சாய் ஆறு இடம்பெற்றிருக்கிறது. சாய் ஆற்றினை புராணங்கள், ஆதி கங்கை என வர்ணிக்கின்றன.
கோமதி ஆற்றின் துணை ஆறான...