பழவேற்காடு ஏரி என்று தமிழில் அழைக்கப்படும் புலிகாட் ஏரி, இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர்நிலையாக உள்ளது. இந்தியாவின் இரண்டு மாநிலங்களான தமிழ் நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றின் எல்லைகளில் அமைந்திருக்கும் இந்த ஏரி தென்னிந்தியாவின் பகுதிகளிலிலிருந்து...
பழவேற்காடு பறவைகள் சரணாலயம் (சர்வதேச அளவில் பழவேற்காடு வனவிலங்குகள் சரணாலயம் என்று அறியப்படுகிறது), பழவேற்காட்டின் முதன்மையான பார்வையிடமாகும்.
481 கிமீ அளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த பாதுகாக்கப்பட்ட சரணாலயம் தமிழ் நாடு மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய இரு...
பழவேற்காடு பகுதியில் சில ஆண்டுகள் ஆட்சி செய்த டச்சு நாட்டவரின் பெருமையை பறைசாற்றும் வகையிலே இங்கு அமைந்திருக்கும் பழமையான தேவாலயம் விளங்குகிறது.
17வது மற்றும் 18வது நூற்றாண்டுகளில் டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையிடமாக பழவேற்காடு இருந்து வந்தது. இங்கு...