சிர்பூர் – புதையுண்டு போன குபேர நகரம்!
சிர்பூர் அல்லது ஷிர்பூர் என்று அழைக்கப்படும் இந்த நகரம் செல்வச்செழிப்புடன் திகழ்ந்த ஒரு புராதான நகரமாக இருந்திருக்கிறது. குபேர நகரம் என்ற பொருளைத்தரும் ‘ஷீபூர்’ என்ற......
ராய்பூர் – வரலாற்றின் பக்கங்கள் ஊடே ஒரு பயணம்!
சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகராக விளங்கும் ராய்பூர் வேகமாக வளர்ந்து வரும் ஒரு மாநகரமாகவும் சத்தீஸ்கர் மாநிலத்தின் சுற்றுலாக்கேந்திரமாகவும் திகழ்கிறது. இந்தியாவின் அரிசிக்கிண்ணம்......
பிலாய் – இந்தியாவின் இரும்பு நகரம்!
சத்திஸ்ஹர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் இந்த பிரசித்தமான ‘பிலாய்’ நகரம் அமைந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரமான ராய்பூரிலிருந்து 25 கி.மீ தூரத்தில், NH6 தேசிய......
கபிர்தாம் - இயற்கை மற்றும் தொல்பொருளியல் ஆர்வலர்களுக்கு!
கபிர்தாம் முந்தைய காலத்தில் கவர்தா மாவட்டம் என அழைக்கப்பட்டது. இது துர்க் , ராஜ்நந்த்காவ் , ராய்ப்பூர் மற்றும் பிலாஸ்பூர் இடையே அமைந்துள்ளது . கபிர்தாம் சுமார் 4447. 5 சதுர......
காங்கேர் – வசீகரிக்கும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய நாகரிகம்!
சத்திஸ்ஹர் மாநிலத்தின் தென்பகுதியில் அதன் தலைநகரமான ராய்பூருக்கும், ஜக்தல்பூருக்கும் இடையே இந்த காங்கேர் மாவட்டம் அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் பஸ்தர் மாவட்டத்தின் அங்கமாக......
துர்க் - யாத்ரீகர்களின் நகரம்!
சத்தீஸ்கரின் முக்கியமான நகரமான துர்க் புகழ்பெற்ற தொழில் மற்றும் விவசாய நகரமாகத் திகழ்கிறது. சியோநாத் நதிக்கரையில் உள்ள துர்க், சட்டீஸ்கரின் மூன்றாவது பெரிய நகரமாகும். மக்கள்......
ராஜிம் - புனித யாத்திரை நகரம்!
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிரயாக் எனும் சிறப்புப்பெயருடன் அழைக்கப்படும் இந்த ராஜிம் எனும் சிறுநகரம் ராய்பூர் மாவட்டத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் உள்ளது. மஹாநதி ஆற்றின்......
ஜாஞ்ச்கிர்–சம்பா – மலைக்க வைக்கும் பாரம்பரிய அம்சங்கள்!
1998-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ‘ஜாஞ்ச்கிர்–சம்பா’ மாவட்டம் சத்திஸ்ஹர் மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது. எனவே இதற்கு ‘சத்திஸ்ஹரின்......
பிலாஸ்பூர் - கோவில்கள் மற்றும் இயற்கை ஸ்தலங்கள்!
சட்டீஸ்கரின் இரண்டாவது பெரியநகரமான பிலாஸ்பூர், அதிகமான மக்கள் தொகை கொண்ட சட்டீஸ்கர் நகரங்களில் மூன்றாவதாகவும் திகழ்கிறது. இந்தியாவின் மிக அதிகமான மின் உற்பத்தி மையமாக திகழும்......
தம்தரி – வரவேற்கும் இயற்கை எழில்!
தம்தரி நகரம் இந்தியாவிலுள்ள மிகப்பழமையான முனிசிபாலிட்டிகளில் ஒன்றாகும். 1998ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி இந்த நகரை தலைநகரமாக கொண்டு தனி ‘தம்தரி மாவட்டம்’......
மஹாசமுந்த் – சிவன் கோயில்கள் வீற்றிருக்கும் ஆன்மீகபூமி!
சோமவன்ஷிய மஹாமன்னர்களால் ஒரு காலத்தில் உன்னதமாக ஆளப்பட்ட இந்த மஹாசமுந்த் மாவட்டம் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை வாய்க்கப்பெற்றுள்ளது. சத்திஸ்ஹர் மாநிலத்தின் மத்திய கிழக்கு......