ராஞ்சியில் இருந்து 40கிமீ தொலைவில் குன்ட்டியில் உள்ள இந்த இடம் பச்சைப் புல்வெளிகள் நிறைந்த சுற்றுலாதளமாக அறியப்படுகிறது.
பனாய் நதியில் இருந்து உருவாகும் ஐந்து நீர்வீழ்ச்சிகள் உள்ள இந்த இடத்தில் பயணிகள் இரண்டாவது ஓடைக்கரையில் நடக்கலாம். சமீப காலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகிறார்கள்.