ரூர்கேலாவில் இருந்து 7கிமீ தொலைவில் உள்ள இந்த இடம் 1993ல் கட்டப்பட்டது. பல வகையான செடிகளும், மரங்களும் சூழ்ந்த இந்த இடம் குளுமையான உணர்வைத் தருகிறது. இங்கு பல வகையான பூஜைகள் நடத்தப்படுகின்றன. அதில் சுத்தமான நெய்யால் நிகழ்த்தப்படும் யாக்யா என்பதும் ஒன்று.