குக்கல் அல்லது ஜார் தீவன் என்று அழைக்கப்படும் குக்கா வீர் என்ற புனிதத் தலம் சக்கும்பரியிலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. நவ்கஜா பீரைப் போலவே இந்த குக்கா வீருக்கும் ஏராளமான இந்து மற்றும் இஸ்லாமிய சமயங்களைச் சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த குக்கா வீரைப் பற்றி ஒரு சிறந்த புராணக் கதையும் உள்ளது. பத்தானைச் சேர்ந்த அரசர் ஒருவருக்கு வச்சால் மற்றும் கச்சால் என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.
அவர்களுக்கு திருமணம் முடிந்த பின்பு வச்சால், குரு கொரக்நாத்தை வழிபட்டதால் அதன் பயனாக வச்சாலுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதுபோல் வச்சாலுக்கு குரு கொரக்நாத் குழந்தை வரம் வழங்கும் போது வச்சாலின் சகோதரியான கச்சாலும் அங்கு வந்து சேர்ந்தாள்.
குரு வச்சாலுக்கு 2 ஆண் குழந்தைகளை வழங்கினார். ஆனால் இந்த குழந்தைகள் வச்சாலுக்கு சேர வேண்டியது என்பது பின்புதான் அவருக்கு விளங்கியது. எனவே அவர் மீண்டும் வச்சாலுக்கு இன்னொரு ஆண் குழந்தையை வழங்கினார்.ஆனால் அந்தக் குழந்தையை வச்சாலின் சகோதரி குச்சால் கொன்று விடுவாள் என்பதை குரு தெரிந்து கொண்டார்.
பிற்காலத்தில் வச்சாலின் மகனான குக்கல் வளர்ந்த பின்பு தன்னுடைய விருப்பங்கள் நிறைவற்றப்பட வேண்டும் என்பதற்காக டப்பாசியா பூசையைச் செய்து வந்தார்.
அவர் தியானம் செய்து வந்த இடத்திற்கு பின் அந்த இடம் குக்கல் வீர் கி மரி என்று அழைக்கப்படுகிறது. சுக்கலா பக்ஷ் தஷ்மி பெயரில் ஒவ்வொரு ஆண்டும் மிகப் பிரபலமாக திருவிழா கொண்டாடப்படும்.



Click it and Unblock the Notifications