எல்லைப்பிடாரி அம்மன் திருக்கோயில், சேலம் நகரின் மாறவனேரி என்ற இடத்தில், பிரபலமான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அருகில் சாலையோரத்தில் அமைந்துள்ளது.
இக்கோயிலில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுமார் ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்படும் விழா இதன் தனிச்சிறப்பாகும். இவ்விழாவின் போது, பக்தர்களின் தனிச்சிறப்பு மிக்க தீ மிதிப்பு வைபவமும், அலகு குத்தும் வைபவமும் நடைபெறுகின்றன.