சாபுதாராவில் வசிக்கும் மக்களில் டாங் என்னும் பழங்குடி இனத்தவரின் எண்ணிக்கைதான் மிக அதிகம். எனவே, சாபுதாராவில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் டாங் இனத்தவரின் வாழ்க்கைமுறை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை பிறருக்கு எடுத்தியம்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
...புகழ்பெற்ற அமெரிக்க கவிஞர் ரால்ஃப் வால்டோ எமர்சனின் புகழ்பெற்ற வாசகங்கள்" பூவுலகம் பூக்கள் மூலம் புன்னகைக்கிறது" சாபுதாராவிலுள்ல ரோஜா தோட்டத்திற்கு வாருங்கள்.
இங்குள்ள மலர்களைப் பார்த்தால், எமர்சனின் மேற்படி அழ்கிய கூற்றுகள் உண்மை என்று நம்புவீர்கள்....
சாபுதாரா மலை வாழிடமே மிகவும் எழில் கொஞ்சும் இடமாகவும், சுற்றுலாப்பயணிகளைக் கவரும் இடமாகவும் இருக்கும்போது, அதில் அமைந்துள்ள சாபுதாரா ஏரி அதற்கு மேலும் எழில் சேர்க்கிறது.
அழகு ததும்பும் பசுமையான இயற்கைச் சூழலுக்கு மத்தியில் தெள்ளத்தெளிவான நீர்...
நீங்கள் கலைப்பிரியரா? ஆமெனில் இவ்விடத்தை நீங்கள் மிகவும் விரும்புவீர்கள். அழகிய கலைப்பொருள்கள் நிறைந்துள்ள ஒரு இடம் மட்டுமல்ல, பலவிதமான கைவினைக் கலைஞர்களும் தமது கைத்திறனை நேரடியாகக் காட்டும் இடமாகவும் இது திகழ்கிறது.
கைவினைஞர்களின் கலைத்திறனை நேரடியாகக்...
அமைதியையும் நிசப்தத்தையும் விரும்பும் எவரும் இவ்விடத்தை ரசிப்பார்கள். இதுவும் ஒரு பரந்து விரிந்த மலை வாழிடம் ஆகும். காலையிலும் மாலையிலும் காலாற நடை பயிலவும், இளைப்பாறவும் ஏற்ற இடம் இந்த மலையுச்சியாகும்.
இம்மலையுச்சியிலிருந்து இதனைச் சுற்றியுள்ள...
மழைக்காலங்களில் தவறாமல் கண்டு ரசிக்கவேண்டிய இடம் இந்த கிர்லா நீர்வீழ்ச்சியாகும். வாகை நகரத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி 30 மீட்டர் உயரமுடையது.
இந்நீர்வீழ்ச்சி இவ்விடத்தில் அம்பிகா நதியுடன் இணைகிறது. கார், வேன்கள் மற்றும்...
குஜராத்தின் மிக அடர்ந்த காட்டுப்பகுதியாக விலங்கும் பூர்ணா வனவிலங்கு சரணாலயம் 160 கிலோமீட்டர் பரப்பளவுக்கு பரந்து விரிந்துள்ளது. சாபுதாராவின் அழகிய இயற்கைப் பூங்கக்களில் ஒன்றாகும் இது.
அடர்ந்த மூங்கில் புதர்கள் மண்டியுள்ள அடர்த்தியான வனப்பிரதேசம்....
சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல் நிறைந்தவர்களுக்கும், இயற்கை அழகினை வித்தியாசமாக ரசிக்க விரும்பும் இயற்கை ஆர்வலர்களுக்கும், சாபுதாராவின் எழிலைக் கண்டு இன்புற விரும்புபவர்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளதுதான், வைத்தி ரிசார்ட் அமைத்துள்ள ரோப்வே கேபிள் கார்...
கண்ணுக்கெட்டியவரை கரும்பச்சை வண்ணக் காடுகள், அமைதியாக ஓடும் நீரோடைகள், மென்மையாகக் கிறீச்சிடும் பறவைகள், நீளமான நடைபாதைகள், எங்கு பார்த்தாலும் நிசப்தம், மனதைக் கவரும் அமைதி!..இதுதான் சாபுதாராவிலுள்ள வன்ஸ்தா தேசியப் பூங்கா. வனவிலங்கு ஆர்வலர்களும், அமைதியை...
பிக்னிக் போன்ற சிற்றூலாவை விரும்புவோருக்கு மிகவும் ஏற்ற இடம் இந்த மஹால் பர்திபுத்ரா காடு ஆகும். சாபுதாராவிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இவ்வழகிய வனப்பகுதி, மலையேற்றத்திற்கும், நெடிய நடைபயிற்சிக்கும் மிகவும் உகந்ததாகும்.
இக்காட்டில் உள்ள...
இது காந்தி சிகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கிருந்து சாபுதாரா மலை வாழிடத்தின் அழகைக் காணலாம். நகரத்தின் மையப்பகுதியிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் சூரிய அஸ்தமன முனை உள்ளது.
பாண்டவர்கள் தமது பதின்மூன்றாண்டுகள் வனவாசத்தின்போது இங்கு தங்கி சிவபெருமானை வழிபட்டார்களாம். இக்குகைகள் அரவேலம் குகைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இக்குகைகள் மிகவும் அழகானவை. சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவர்பவை. பள்ளத்தாக்கிற்குச் செல்லும் வழியில்,...
சாபுதாராவில் அமைந்துள்ள பிரபலமான மலையேற்றப்பாதைகளில் அருமையாக அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுபவை ராஜத் பிரதாப் மற்றும் திரிதாரா வுக்கு செல்லும் மலையேற்றப்பாதைகளாகும்.
மிகவும் அழகான இந்த மலையேற்றப்பாதைகள் மலையேறுபவர்களுக்கு மிகவும் திகிலான...