சரஹனிலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமம், கண்ணிற்கினிய இயற்கை காட்சிகளை நமக்கு வழங்குகிறது. பச்சைப்பசுமையான நிலப்பரப்பை கொண்டு, சுவையும், மணமும் கொண்ட ஆப்பிளை உற்பத்தி செய்வதாலும், இவ்விடம் மிகவும் புகழ் பெற்றதாக விளங்குகிறது.
சரஹனிலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமம், கண்ணிற்கினிய இயற்கை காட்சிகளை நமக்கு வழங்குகிறது. பச்சைப்பசுமையான நிலப்பரப்பை கொண்டு, சுவையும், மணமும் கொண்ட ஆப்பிளை உற்பத்தி செய்வதாலும், இவ்விடம் மிகவும் புகழ் பெற்றதாக விளங்குகிறது.