பாபா பள்ளத்தாக்கு, சராஹனிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள, ஒரு முக்கிய சுற்றுலத்தலமாகும். ஒரு நீர்த்தேக்க ஏரி மற்றும் ஆல்பைன் புல்வெளிகள் சூழப்பட்ட இந்த அழகான பள்ளத்தாக்கு பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தும் எழில்மிகு காட்சிகளைத் தருகிறது.
இந்த பள்ளத்தாக்கில் ஸ்பிடி மாவட்டத்தில் அமைந்துள்ள முள் வேலிக்கு செல்ல ஒரு மலையேற்றப் பாதை உள்ளது. இந்த இடத்தை வாங்டுவிலிருந்து ஆரம்பிக்கும் இணைப்புச்சாலை வழியாக அடையலாம்.