1540-ம் ஆண்டு போர்ச்சுகீசியரின் தாக்குதலில் இருந்து சூரத் நகரத்தை காக்கும் பொருட்டாக மூன்றாவது சுல்தான் மஹ்மூத் என்பவரால், தாபி நதிக்கு அடுத்ததாக இந்த அரண்மனை கட்டப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த அரண்மனையில் பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
1540-ம் ஆண்டு போர்ச்சுகீசியரின் தாக்குதலில் இருந்து சூரத் நகரத்தை காக்கும் பொருட்டாக மூன்றாவது சுல்தான் மஹ்மூத் என்பவரால், தாபி நதிக்கு அடுத்ததாக இந்த அரண்மனை கட்டப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த அரண்மனையில் பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.