1889-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த மியூசியம் சர்தார் சங்ராலயா என்றும் அழைக்கப்படுகிறது. சூரத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை உணர்த்தும் பதிவுகளை இந்த மியூசியம் பெற்றிருக்கிறது.
இங்குள்ள கோளரங்கத்தில் அண்டவெளியைப் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக...
முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பினால் கட்டப்பட்ட, இந்த ஜெயின் கோவிலின் வெளிப்பகுதியை விட, உள்பகுதி மிகவும் அற்புதமான கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலின் உள்ளே உள்ள மரத்தூண்கள் பிராக்கட்களால் தாங்கப்பட்டும் மற்றும் காய்கறிகளால் உருவாக்கப்பட்ட...
உலக வைர சந்தையில் மிகவும் பிரபலமான இடமாக இருக்கும் சூரத் நகரத்தில், உலகில் வெட்டப்படும் 10 வைரங்களில் 8 வைரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தென் ஆப்ரிக்காவிலிருந்து உற்பத்தியாகும் வைரங்கள், இந்தியாவிற்கு கொண்டு வரப்படுவதற்கு காரணம் சர்வதேச வைர வியாபார...
பல்வேறு வகையான சேலைகள், சல்வார் கமீஸ்கள், துணிகள், பாலியஸ்டர், பட்டு, அச்சடிக்கப்பட்ட மற்றும் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட துணி வகைகள் ஆகியவற்றிற்கும் ஜவுளி தொழில்களுக்கும் புகழ் பெற்றிருக்கும் சூரத் நகரத்தின் சந்தைகள் பர்தோலி சாலையில் உள்ள தெற்கு சஹாரா கேட்டில்...
16-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் மற்றும் டச்சு கல்லறைகளில் இந்து மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலைகளின் பாதிப்பு அதிகம் இருக்கும்.
அத்தகைய கல்லறைகளில் ஆர்மீனிய தேவாலய மைதானத்தில் உள்ள கல்லறைகள் பெரிய கல்லறைகளாக இல்லாமல் இருந்தாலும், வரலாற்றுப்...
1540-ம் ஆண்டு போர்ச்சுகீசியரின் தாக்குதலில் இருந்து சூரத் நகரத்தை காக்கும் பொருட்டாக மூன்றாவது சுல்தான் மஹ்மூத் என்பவரால், தாபி நதிக்கு அடுத்ததாக இந்த அரண்மனை கட்டப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த அரண்மனையில் பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
1918-ம் ஆண்டு சர்தார் வல்லபாய் பட்டேலினால் தொடங்கப் பட்ட 'வரி கொடா இயக்கம்' பிறந்த இடம் பர்தோலி ஆகும். அதன் பின்னர் பிரிட்டிஷார் வரியை உயர்த்திய போது இந்த இடத்தில் போராட்டங்களை நடத்தினார், இந்த சம்பவங்கள் எல்லாம் காந்திஜியின் நாமக் சத்யாகிரகம், தண்டிக்கான உப்பு...
சூரத்தில், பார்ஸி இனத்தவரின் சில நெருப்பு கோவில்கள் உள்ளன. அவற்றில் பார்ஸி அகியாரி மிகவும் முக்கியமான கோவிலாகும். புனித தீபம் எரிந்து கொண்டிருக்கும் இந்த கோவிலிற்கு பார்ஸி அல்லாதவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
குஜராத்தின் கவர்னராக இருந்த கவாஜா ஸாபர் சுலைமானிம் என்பவர் புதைக்கப்பட்டுள்ள இடமாக இது உள்ளது. 1540-ம் ஆண்டில் அவருடைய மகனால் கட்டப்பட்ட இந்த கல்லறையில், பெர்ஸிய கட்டிடக்கலை பயன்படுத்தப்பட்டுள்ளது.
17-ம் நூற்றாண்டில முகலாய அரசர் ஷா ஜகானால், மெக்காவிற்கு ஹஜ் புனிதப்பயணம் செல்லும் பயணிகளுக்கு உணவளிக்கும் சாராய் கானா என்ற இடமாக இந்த கட்டிடம் கட்டப்பட்டது.
1857-ம் ஆண்டில், ஒரு குறுகிய கால சிறைச்சாலையாக மாற்றப்பட்ட இந்த கட்டிடம், தற்பொழுது சூரத்...
குஜராத்தி தீம் பாடலான 'ஜெய் ஜெய் கார்வி குஜராத்' என்ற பாடலை இயற்றியவரும், நர்மத் என்ற பெயரில் அழைக்கப்பட்ட நர்மதாசங்கர் லால்சங்கர் தேவ் வசித்த இடமாக இந்த வீடு உள்ளது. இந்த நினைவு இல்லத்தில் இம்மாபெரும் கவிஞரின் வேலைகள் மற்றும் நினைவுப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
தெற்கு குஜராத்தின் முக்கியமான நகரமான ரன்டேர், சூரத் நகரம் மையமான நகரமாக மாறும் முன்னர் இருந்த பெரிய நகரமாகவும் மற்றும் இப்பகுதியின் பழமையான நகரமாகவும் உள்ளது.
இப்பகுதியில் உள்ள வெள்ளிக்கிழமை மசூதி அல்லது ஜாமா மசூதி என்று அழைக்கப்படும் மசூதி, 16-ம்...
நவ்சாரியிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள இந்த இடம், அம்பிகா நதிக்கரையில் அமைந்துள்ளது. சபூடாரா செல்ல விரும்புவர்கள் பிலிமோரா வழியாக செல்ல வேண்டியிருக்கும் மற்றும் டாங் காடுகளின் பொருட்கள் ஆகியவற்றை விற்கும் விற்பனை மையமாகவும் இந்ந இடம் உள்ளது.