இந்த நகரத்தில் பிரதானமாக பார்க்க வேண்டியது, இங்குள்ள முருக பெருமான் கோவில். வள்ளி தெய்வானையுடன் முருக பெருமான் வீற்றிருக்கும் இந்தக் கோவில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இங்கு சிவ பெருமானுக்கும், விஷ்ணு பெருமானுக்கும் கூட...
சலிக்குளம் என்ற ஊரில் அமைந்துள்ள 'கட்டபொம்மன் நினைவுக் கோட்டை' என்று அழைக்கப்படும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை ஒரு புகழ் பெற்ற வரலாற்று ஸ்தலமாகும்.
18ம் நூற்றாண்டைச் சேர்ந்த , மதுரை நாயக்கர் அரசின் பாலயக்காரராக விளங்கிய, பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீர பாண்டிய...
தத்தாத்ரேயரின் குகை என்று அழைக்கப்படும் வள்ளி குகை, திருச்செந்தூர் முருகன் கோவிலின் வடக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. இது கடலை நோக்கியபடி, மணப்பாறையின் கீழ் அமைந்துள்ள காண்பதற்கு அழகிய இடம்.
இங்கு வள்ளி, தத்தாத்ரேயரின் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. 24 அடி...
சலிக்குளம் என்ற ஊரில் அமைந்துள்ள 'பாஞ்சாலங்குறிச்சி கோட்டை' என்று அழைக்கப்பட்டு வந்த கட்டபொம்மன் நினைவுக் கோட்டை ஒரு புகழ் பெற்ற வரலாற்று ஸ்தலமாகும்.
18ம் நூற்றாண்டைச் சேர்ந்த , மதுரை நாயக்கர் அரசின் பாலயக்காரராக விளங்கிய, பாஞ்சாலங்குறிச்சி மன்னன்...
இது திருச்செந்தூரில் இருந்து 12கிமி தொலைவில் உள்ள அழகிய பொழுதுபோக்கு இடமாகும். இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இவ்விடத்தில் உள்ள குடிநீர் ஊற்று பிரபலம் வாய்ந்தது.
திருச்செந்தூரில் இருந்து 10கிமி தொலைவில் , குட்டைகள் சூழ்ந்த அழகிய கிராமம் மேலப்புதுக்குடி. இங்குள்ள பழமை வாய்ந்த அய்யனார் கோவில் மிகவும் பிரபலம். மேலும், இங்கு காட்சிக்கு இனிய, அழகான தாழம்பூ தோட்டம் அமைந்துள்ளது. நெல், முந்திரி, நாகப்பழம் மற்றும் தாழம்பூ...
வனதிருப்பதி கோவில், சாவனா ஹோட்டல்களின் உரிமைதாரர்களால், அவர்களது சொந்த ஊரான புன்னை நகரில் கட்டப்பட்டுள்ள ஒரு அழகிய கோவில். இது திருச்செந்தூரில் இருந்து 20கிமி தொலைவில், கட்சனவிலை நிலையத்திற்கு அருகில் உள்ளது.