இக்கோவிலின் உள்ளே தினந்தோறும் பக்தர்கள் தேவாரம் பாடல்களை ஓதுவார்கள், அதனாலேயே இது தேவாரம் கோவில் என்று அழைக்கப்படுகின்றது. இந்த தேவார பாடல்களை கேட்பதம் மூலமாக அன்றாட வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் மற்றும் வலிகளில் இருந்து பக்தர்கள் விடுதலை பெற முடியும் என்று நம்பப்படுகின்றது.
இந்த கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நாட்டுப்புற கலைகளையும், பாரம்பரிய சடங்குகளையும் விளம்பரம் செய்யும் இடமாக இந்த கோவில் திகழ்கின்றது.
இக்கோவிலின் கட்டமைப்பும், நிலையாக ஓதப்படுகின்ற புனித வேதங்களும் உங்களை மெய்மறக்கச் செய்துவிடும். திருமணச்சேரியை அடைந்த பிறகு இந்த கோவிலை கண்டுபிடிப்பது மிகவும் எளிது.