வல்ல நாடு மான் சரணாலயம் திருநெல்வேலி-தூத்துக்குடி பாதைக்கு இடையே தூத்துகுடியில் இருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மலை பகுதியான இது 64 கி. மீ பரப்பளவு கொண்டது.
மான்களை பாதுகாப்பதற்காக இந்த பகுதி முழுவதும் வனத்துறையால் வேலி அடைத்து பாதுகாப்பாக உள்ளது. மலைப்பகுதியில் மான்கள் மேய்வதை இங்கு காணமுடியும்.



Click it and Unblock the Notifications