Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தூத்துக்குடி » ஈர்க்கும் இடங்கள்
  • 01சங்கர ராமேஸ்வரர் கோயில்

    சங்கர ராமேஸ்வரர் கோயில்

    சங்கர ராமேஸ்வரர் கோயில் நகரின் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது. சிவன் மற்றும் அவரது மனைவி தேவி பார்வதி திருச்சிந்தூருக்கு செல்லும் வழியில் வஞ்ச புஷ்காரணி குளம் அருகே நின்று சென்றார்கள் என்று புராணங்களில் கூறப்பட்டு உள்ளது. 

    அவர்கள் இங்கு...

    + மேலும் படிக்க
  • 02பனி மாதா தேவாலயம்

    பனி மாதா தேவாலயம்

    பனி மாதா தேவாலயம் 'பெஸிலிக்கா ஆப் லேடி ஆப் ஸ்னோ' என்று  அறியப்படுகிறது. இந்த இடம் 1542 இல் தூய பிரான்சிஸ் வருகை மூலம் புனிதம் பெற்றது என்று கூறப்படுகிறது.

    பின்னர் 1711ம் ஆண்டு போர்த்துகீசியர் மூலம் இதன் குன்றின் மீது ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. இது...

    + மேலும் படிக்க
  • 03ஹரே தீவு

    ஹரே தீவு

    ஹரே தீவு தூத்துக்குடி நகரத்தின் பழைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து 9 கிமீ தொலைவில் இருக்கிறது, அது துறைமுகத்தின் அருகில் அமைந்துள்ளது. இந்த தீவில் இரண்டு கலங்கரை விளக்கமும் கடல் கரையில் கணக்கற்ற கடல் ஓடுகளும் உள்ளன.

    இந்த தீவில் மயில்களும் காணப்படுகின்றன....

    + மேலும் படிக்க
  • 04துறைமுக கடற்கரை

    துறைமுக விருந்தினர் இல்லத்திற்கு அருகில் துறைமுக கடற்கரை அமைந்துள்ளது. இதன் அருகிலேயே ஒரு பூங்கா அமைந்திருக்கிறது. மக்கள் இங்கு மாலை நேரங்களில் கடற்கரை காற்று வாங்கி புத்துணர்ச்சியுடன் உலாவ முடியும். இன்று இந்த பூங்கா பிரபலமான சுற்றுலா தலமாக உள்ளது.

    + மேலும் படிக்க
  • 05எட்டயபுரம்

    எட்டயபுரம் தூத்துக்குடியில் இருந்து சுமார் 54 கிமீ தொலைவில் அமைந்துள்ளது மற்றும் இங்கு பல சுற்றுலா இடங்களும் உள்ளன. மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்று சீந்தாலக்காரை இது ஒரு யாத்ரீக இடமாகும்.

    மேலும் இங்கு 42 அடி உயரமுள்ள வெக்காளியம்மன் சிலை காணப்படுகிறது....

    + மேலும் படிக்க
  • 07புனித இருதய தேவாலயம்

    புனித இருதய தேவாலயம்

    புனித ஹார்ட் கதீட்ரல் பிஷப் நகரில் உள்ள பழமையான தேவாலயங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் புனித இருதய தேவாலயத்தோடு பேராயரின் இல்லமும் அமைந்துள்ளது.

    தேவாலயத்தின் அடித்தளம் 1849ம் ஆண்டு தந்தை காரோஸின் விருப்பப்படி தந்தை கோரியால் எழுப்பப்பட்டது. பின்னர் தந்தை...

    + மேலும் படிக்க
  • 08பாஞ்சாலங்குறிச்சி

    பாஞ்சாலங்குறிச்சி

    பாஞ்சாலங்குறிச்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாகும்.  தூத்துக்குடியில் இருந்து 34 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த இடம் 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறப்பிடமாக உள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 09ரோச் பூங்கா

    ரோச் பூங்கா

    ரோச் பார்க் தூத்துக்குடி நகரில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இப்பூங்கா துறைமுகம் செல்லும் வழியில் கடல் கரையில் இருக்கிறது. ரோச் பூங்கா ஒரு பிரபலமான சுற்றுலாத்தளமாக உள்ளது.

    ஏனெனில் அதன் கண்ணுக்கினிய அழகும் கடற்கரையின் அமைதியையும் மனதை...

    + மேலும் படிக்க
  • 10குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில்

    குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் கன்னியாகுமரி செல்லும் பாதையில் திருச்செந்தூரில் இருந்து  76 கி.மீ. தொலைவில் உள்ளது. தூத்துகுடியில் இருந்து திருச்செந்தூர்  14 கி.மீ. தொலைவில் உள்ளது.

    இந்த  கோயில் 150 ஆண்டுகள் பழமையானது, மற்றும்...

    + மேலும் படிக்க
  • 11சுகந்தி தேவதாஸன் கடல் ஆராய்ச்சி நிலையம்

    சுகந்தி தேவதாஸன் கடல் ஆராய்ச்சி நிலையம்

    சுகந்தி தேவதாஸன் கடல் ஆராய்ச்சி நிலையம் கடல் மற்றும் கடலோர சுற்றுச்சூழல் ஆய்வுகளை ஊக்குவிக்க நிறுவப்பட்டது. இந்நிறுவனம் இந்திய கடலோர வாழ் மக்களின் சமூக பொருளாதார நிலைமைகள் மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு உதவும் என்ற நம்பிக்கையில் ஆரம்பிக்கப்பட்டது .

    ...
    + மேலும் படிக்க
  • 12செண்பகவல்லி அம்மன் கோயில், கோயில்பட்டி

    செண்பகவல்லி அம்மன் கோயில், கோயில்பட்டி

    செண்பகவல்லி அம்மன் கோவில் கோயில்பட்டியின் உயரமான இடமான கோவில்மேட்டில் அமைந்துள்ளது. இக்கோயில் பூவன நாதர் சுவாமி மற்றும் செண்பகவல்லி அம்மனுக்காக அர்பணிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இக்கோயிலில் செண்பகவல்லியின் பிரபலமான 7 அடி உயர சிலை ஒன்றும் காணப்படுகிறது....

    + மேலும் படிக்க
  • 13மயூரா தோட்டம்

    மயூரா தோட்டம்

    மயூரா தோட்டம் தூத்துக்குடியில் இருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு மயில் பண்ணையாகும். 55 ஏக்கர் பெரிய பரப்பளவில் அமைந்துள்ள இப்பண்ணை ஏராளமான மயில்களுக்கு புகலிடமாக அமைந்துள்ளது.

    இந்த பறவைகள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் காணப்படுகின்றன. இந்த...

    + மேலும் படிக்க
  • 14வல்ல நாடு மான் சரணாலயம்

    வல்ல நாடு மான் சரணாலயம்

    வல்ல நாடு மான் சரணாலயம் திருநெல்வேலி-தூத்துக்குடி பாதைக்கு இடையே தூத்துகுடியில் இருந்து 35 கிமீ தொலைவில்  அமைந்துள்ளது. மலை பகுதியான இது 64 கி. மீ பரப்பளவு கொண்டது.

    மான்களை பாதுகாப்பதற்காக இந்த பகுதி முழுவதும் வனத்துறையால் வேலி அடைத்து பாதுகாப்பாக...

    + மேலும் படிக்க
  • 15மணப்பாடு கடற்கரை மற்றும் தேவாலயம்

    மணப்பாடு கடற்கரை மற்றும் தேவாலயமானது திருச்செந்தூரில் இருந்து 18 கிமீ தொலைவிலும் கன்னியாக்குமரியில் இருந்து 70 கி மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த தேவாலயமானது புனித சிலுவை தேவாலயம் என்று அறியப்படுகிறது.

    இது 1581 ம் ஆண்டு கட்டப்பட்டது. தூய பிரான்ஸிஸ்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat