இந்த இடம் தான் இந்தியாவின் ‘ஜீரோ பாயின்ட்’ – இதற்கு மேல் சாலைகளும் இல்லை, மனிதர்களும் இல்லை!
மூன்று ஆறுகளின் அழகிய சங்கமம், சுற்றிலும் பனி படர்ந்த மலைகள் மற்றும் அற்புதமான இயற்கை காட்சிகள் நிறைந்து இந்தியாவின் ‘ஜீரோ பாயின்ட்' சிக்கிமின் ...
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
இந்தியாவில் நூற்றுக்கணக்கான நகரங்களும், கிராமங்களும், அழகிய மலைத்தொடர்களும், நீர்வீழ்ச்சிகளும், பள்ளத்தாக்குகளும், நினைவுச்சின்னங்களும், கோவில்...
இந்திய இராணுவமே பிரச்சாரம் செய்து சுற்றுலா ஸ்தலங்களை மேம்படுத்துகிறது என்றால் நம்ப முடிகிறதா?
இந்திய ராணுவமே சுற்றுலா ஸ்தலங்களை ஊக்குவிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது! ஆம், ஆச்சர்யமாக இருந்தாலும் உண்மை தான்! வடகிழக்கில் சாகச சுற்றுலாவை ம...
இமயமலை சாரலில் அமைந்திருக்கும் கண்களை கவரும் அழகான ஏரிகளின் லிஸ்ட் இதோ!
உலகின் உயரமான சிகரங்களை உள்ளடக்கி இந்திய நாட்டின் வடக்கே ஒரு அரணாக இமயமலைத்தொடர் வீற்றிரிக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இமயமலை என்றால் நம் ...
மங்கன் சுற்றுலா - எப்படி அடைவது, எப்போது செல்வது
சிக்கிமில் உள்ள செழிப்பான சுற்றுலா தலங்களில் ஒன்றாக, வடக்கு சிக்கிம் மாவாட்டத்தில் அமைந்துள்ள மங்கன் நகரம் திகழ்ந்து வருகிறது. இந்த நகரம் மாநிலத் ...
லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வட சிக்கிம் மாவட்டத்தில் தற்பொழுது பிரபலமான சுற்றுலாத் தலமாக மாறிவரும் லாச்சென் பகுதி அமைதியின் இருப்பிடமாக அறியப்படுகிறது. லாச்சென் என்பதற்கு '...
அடேங்கப்பா, இங்க இவ்வளோ பெரிய சிலையெல்லாம் இருக்கா!
பிற நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில் சிலை மீதான வாதங்கள் சற்று அதிகமாகவே இருக்கும். முற்போக்கு அடையாளங்களின் சிலைகளை தகர்ப்பது முதல் வரலாற்று தொ...
ஆசியாவிலேயே மிக உயரமான பாலம் பற்றி தெரியுமா?
சிங்ஷோர் பாலம் பெல்லிங் என்ற இடத்திலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. சிக்கிம் மாநிலத்திலேயே இந்த பாலம் மிக உயரமான பாலம் என்று அழைக்கப்படு...
ரெட்டை வானவில், ஆறு நிற கொடி, ரயிலே இல்லாத ஊர் - அதுதான் சிக்கிம் மர்மங்கள்!
புத்துணர்வு பெற விரும்புவோரை சுற்றுலாப் பயணங்கள் எப்போதுமே ஏமாற்றுவதில்லை. முன்னரே அறிந்த இடம் என்றாலும் அறியாத இடம் என்றாலும் பயண விரும்பிகளுகக...
நேபாள ராணுவத்தால் அழிக்கப்பட்ட சிக்கிம் நாடு - வரலாறு தெரியுமா?
நடந்தது என்னவோ ஆங்கிலேய - நேபாள போர்தான். ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த பல நாடுகளிலும், தங்கள் ஆட்சிப்பரப்பை விரிவாக்கிக்கொண்டே செல்ல செல்ல தங்கள் கட்...
நம்ம நாட்டுல இப்படியெல்லாமா விழா இருக்கு..! ஜூனை விழாக்களுடன் கொண்டாடுவோம்!
நம் நாட்டில் சமவெளிப் பகுதிகளில் உயிரையே உறிஞ்சும் வெப்பத்தில் இருந்து தப்பித்து குளிர்ந்த, மலைப் பிரதேசங்களை நோக்கி ஓடிவிட பயண ஆர்வலர்களான நாம் ...
இந்தியாவில் இப்படியெல்லாமா நகரங்கள் இருந்தது ?
இந்தியாவின் தொன்மைக் காலத்தில் பல்வேறு செல்வங்களுடன், செழிப்புடனும் காணப்பட்ட நகரங்கள் இப்போது எப்படியுள்ளது என தெரியுமா ?. போர்கள், இயற்கைப் பேரழ...