பாம்புக்கு திதி கொடுக்கும் குக்கே சுப்பிரமண்யா கோவில்!
அமாவாசை உள்ளிட்ட குறிப்பிட்ட தினங்களில் நம் முன்னோர்களைத் திருப்திப்படுத்துவம் வகையில் அவர்களின் நினைவாக கோவில் அல்லது குளம் உள்ளிட்ட நீர்நிலை...
நாகபஞ்சமி பரிகாரத்திற்கு எந்த தலம் சிறந்தது ?
இந்து வழிபாட்டு முறைகளில் ஒரு பிரிவே நாகபஞ்சமி. பெரும்பாலான கோவில்களில் நாக வழிபாடு இருப்பதை நாம் பார்த்திருப்போம். நாக தோஷங்கள் நீங்கவும், அவற்றா...
1000 ஆண்டு பழமையான சோழர் கோவில்! யாரும் அறியா புதையல்..!
தென்னிந்திய வரலாற்றின் உயர்விற்கு சோழ அரசர்கள் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர் என்றால் மிகையாகாது. முற்கால சோழர்களின் ஆட்சியும், அவர்களது பல நினை...
காவிரி ஆற்றுப்படுகையில் இருக்கும் 7 அட்டகாசமான தலங்கள்!
காவிரி ஆறு கர்நாடகாவில் குடகு மலையில் தன் பயணத்தை துவங்கி, தமிழகத்தில் கொள்ளிடமாகவும், காவிரியாகவும் பூம்புகார் என்னும் பகுதியில் வங்காள விரிகுட...
ஆடி வெள்ளி: சூரிய தோஷம் போக்கும் குற்றம் பொறுத்த நாதர்!
ஒருவருடைய ஜாதக கட்டத்தில் லக்ன இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாக கருதப்படுகிறது. இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்த...
இன்னும் திருமணம் ஆகலையா ? உடனே இந்த தலங்களுக்கு போய் பாருங்க!
திருமண வயது நெருங்கியும், அல்லது கடந்தும் பல்வேறு காரணங்களால் பலர் திருமணம் செய்யாமல் பல இன்னல்களைச் சந்தித்து வருவர். பெரும்பாலானோர், சுற்றத்தார...
சிவப்பு நிலா தோன்றும் ஆடி வெள்ளி! எந்த ராசிக்கு பரிகாரம் தேவை ?
ஆடி மாதம் என்றாலே பல விசித்திரமான நிகழ்வுகள் விண்ணிலும் மண்ணிலும் தோன்றும். இயற்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். மழை, வெயில், காற்று, காலம் என அனைத்து...
ஆடி வெள்ளி அள்ளித் தரும் செல்வ வளம்!
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு சிறப்பான மாதம். ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் ஆலயங்களில் திருவிழாக்கள் களை கட்டும். அம்மனுக்கு உகந்த ...
குரு குணம் காக்கும் ஸ்ரீ பார்த்தசாரதி..! யாருக்கு லாபம் ?
குரு பார்க்க கோடி புண்ணியம் என்பது நம் ஆன்றோர் வாக்கு. எத்தகைய தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் விலகிவிடும். லக்னத்தில் குரு இருப்பது மிகவும் விச...
ஆப்புடையார் தரும் செல்வங்கள்..! என்னவெல்லாம் கிடைக்கும் தெரியுமா ?
உலக செல்வங்களுக்கு அதிபதியான கர்வத்தில் செயல்பட்டார் புண்ணிய சேனன். இதனால் இவர் பார்வையை இழந்தார். உயிர் கண்டமும் உண்டானது. தன் தவறை உணர்ந்து இறைவ...
குரு பெயர்ச்சியால் தோஷம் நீங்கும் இந்த ராசிக்காரர்கள்...!
கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோவிலில் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இத்தலத்தில் உறைந்துள்ள ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் சமேத நறையூர் நம்பியான ஸ...
குரு பரிகாரம் தரும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர்! ஒரு முறை வழிபட்டால் கோடி புண்ணியம்..!
நவக்கிரக தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு தலமாக விளங்குகிறது. வடக்குத் திசை குருவிற்கு உரியது. குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. ...