Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் அதிகம் பேசப்படாத 10 அற்புதமான இடங்கள்!!

இந்தியாவில் அதிகம் பேசப்படாத 10 அற்புதமான இடங்கள்!!

இந்தியாவில் அதிகம் பேசப்படாத 10 அற்புதமான இடங்கள்!!

By Bala Karthik

இருபத்தொன்பது மாநிலங்களும், ஏழு யூனியன் பிரதேசங்களுமென, பரந்து விரிந்து இந்தியா காணப்பட, இந்த தேசத்தில் நாம் புதிதாக பார்த்து மகிழ எண்ணற்ற இடங்களும் காணப்படுகிறது. பரந்த அமைப்பை இது கொண்டிருக்க, இந்த அழகிய நிலப்பகுதியில் நாம் நடந்து செல்வதன்மூலம் மனமானது இதமானதாய் காணப்படக்கூடும். இவ்வாறு அதீத புகழ்பெற்ற பல இடங்கள் காணப்பட, அவை மறைந்திருந்து பார்க்கும் இரகசியங்களாக நம்மை தேடி வருவனவாகவும் அமைகிறது.

நல்லது, வரலாற்று அல்லது புவியியல் சிறப்பம்சங்கள் காணப்பட, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பலவும் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கால நிலையை பொறுத்தவரையில் ஷிம்லா காணப்பட, குடும்பத்தினருடன் விடுமுறையை இணைந்தும் கொண்டாட வேண்டும்.

உங்களுடைய ஆத்மாவை குதுகலிக்கும் இடமாக தர்மசாலா, தனுஷ்கோடி, காயா ஹம்பி, மற்றும் பல இடங்களும் காணப்படுகிறது. அதோடுமட்டுமல்லாமல், இந்த உலகத்தின் இணைப்பை துண்டிக்க நினைப்பவர்களுக்கு இவ்விடம் அதீத ஆரவாரத்தை தரக்கூடும். இந்த பட்டியலில் நாம் சேர்க்க வேண்டிய பத்து இடங்களைப்பற்றியும், இங்கே காணப்படும் சுற்றுலா இடங்களையும் நாம் தெரிந்துக்கொள்வதோடு, பயணத்துக்கான மூட்டையை கட்டிக்கொண்டு புறப்படவும் தயாராகிறோம்.

 உரகம், கேரளா:

உரகம், கேரளா:

இந்த அமைதியான குக்கிராமம், திரிசூர் நகரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் காணப்பட, மாநிலத்தின் கலாச்சார தலைநகரமாக இது காணப்படுகிறது. எண்ணற்ற பழங்காலத்து ஆலயங்களுக்கு, கடற்கரைகளுக்கு, அரண்மனைகளுக்கு, பிடித்தமான பூரத்திற்கு என இந்த திரிசூர் வீடாக விளங்க, கேரளாவின் கலமண்டலம் என பலவும் காணப்படுகிறது.

உரகம் என்னும் குக்கிராமம் பெயர்பெற்ற புகலிடமான துர்கா தேவிக்கு பிரசித்திப்பெற்று காணப்பட, உன்னதமான கேரளா கிராமத்திற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிட, பசுமை வண்ண வயல்வெளிகளுமென; உங்களை புத்துணர்ச்சிமிக்கவராக மாற்றிக்கொள்ள உதவுவதோடு, நகரத்தின் நெரிசல் வாழ்க்கை விட்டு வெளியில் வரவும் நமக்கு பெரிதும் உதவக்கூடும்.

Aneezone

 மைன்பாட், சத்தீஸ்கர்:

மைன்பாட், சத்தீஸ்கர்:


தர்மசாலா, சிக்கிம், லடாக், கர்நாடகாவின் தெற்கு பைலகுப்பே என புத்த மடாலயங்களை நாம் கடந்துவருகிறோம். இருப்பினும், பலரும் திபெத்திய குடியிருப்புகள் என தெரியாமல் வாழ, அவை இந்தியாவின் மத்தியிலும் காணப்பட; 1960ஆம் ஆண்டின் போது திபெத்தில் ஏற்பட்ட சீன படையெடுப்பால் குடி பெயர்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது, திபெத்திய அகதிகள் கூட்டமாக சீதாப்பூர் சாலை பணிகளில் ஈடுபட மைன்பாட் வர, அவற்றை வாழிடமாகவும் அவர்கள் கொண்டனர்.

தற்போது, தோராயமாக 3000 ஏக்கர் நிலப்பரப்பை இந்திய அரசாங்கம் ஏழு கூடாரங்களாக பிரித்து தந்திட, அது 2000 அகதிகளுக்கு தரப்பட்டும் உள்ளது. இதன் முக்கிய ஈர்ப்பாக தக்போ ஷெடுப்லிங்க் மடாலயமானது 1970ஆம் ஆண்டு கட்டப்பட, அது பழங்காலத்து தங்காஸ், சுவரோவியங்கள் மற்றும் எண்ணற்ற நீர்வீழ்ச்சிகள், அழகிய பள்ளத்தாக்குகளின் காட்சிப்புள்ளிகளாகவும் அமைகிறது.

PC: MartinPosta

 ஜவாய், ராஜஸ்தான்:

ஜவாய், ராஜஸ்தான்:

உலக பாரம்பரிய தளமான கும்பல்கார்ஹ் கோட்டைக்கு செல்லும் ஒரு மணி நேரப்பயணம் மூலம்; ராஜஸ்தானின் பெரிய நீர்த்தேக்கங்களுள் ஒன்றான ஜாவாய்க்கு வீடாக ஃபிளமிங்கோ, வாத்துக்கள், கொக்கு, மற்றும் பல இடங்களிலிருந்து பெயர்ந்துவரும் பறவைகளையும் நம்மால் இங்கே பார்க்க முடிகிறது. ஆனால், இந்த இடத்தின் முக்கிய ஈர்ப்பாக சிறுத்தைப்புலிகளும், முகாம்களும் காணப்பட, இதனை சிறுத்தைப்புலி தேசம் என்றும் அழைக்கிறோம்.

இங்கே காணப்படும் சில ஆடம்பரமான கூடாரங்கள் மூலம் சவுகரியத்தை உணர, தனியார் அடுக்குகளின் மூலமாக வனம் மற்றும் கருங்கல், புதர்க்காடுகள், மற்றும் ஆற்றுப்படுகைகளின் அமைப்புகளையும் நம்மால் ஒட்டுமொத்தமாக பார்க்க முடிகிறது. அதோடு, வல்லுனர்களின் உதவியுடன் ஜீப் சவாரிகளும் நாம் செல்ல, கம்பீரமான பெரும் பூனைகளுடன் சோம்பல் கரடிகளும், இந்திய ஓநாய்களும் மற்ற இனங்களும் இணைந்தே காணப்பட ரபேரி மேய்ப்பர்களின் வீடுகளையும் இணக்கமாக கொண்டுள்ளது.

PC: Rasikdave

போப்பல்வாடி, கோவா:

போப்பல்வாடி, கோவா:

ஏதாவது வித்தியாசமாக நீங்கள் செய்ய வேண்டுமென ஆசைக்கொள்கிறீர்களா? அப்படி என்றால், கர்நாடக - கோவா எல்லையில் காணும் போப்பல்வாடிக்கு செல்லுங்களேன். இவ்விடம் சுற்றுலாப்பயணிகளுக்கு மாயத்தை உருவாக்க இயற்கைக்கு நெருக்கமாகவும், வெளி உலகத்துக்கு ஒட்டுமொத்த தொடர்பிலியாகவும் அமைகிறது.

போப்பல்வாடி என்னும் சிறுகிராமம், எந்த ஒரு ஒழுங்கான தொலைப்பேசி இணைப்புகளுமற்று சாலை வசதிகளும் குறைவாக காணப்பட கோவாவின் கடற்கரைகள், பார்டிகள், என பலவும் நீக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இந்த குக்கிராமம், அனைத்து மாய அழகையும் கொண்டிருக்க, சாதாரண சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற இடமாகவும் அமைகிறது.

PC: Offical Site

மஜுலி, அசாம்:

மஜுலி, அசாம்:


உலகிலேயே பெரும் நதித்தீவாக மஜுலி கருதப்படுகிறது. இதன் தனிமை மற்றும் அமைதியான வளிமண்டல இடமானது வைஷ்ணவ துறவியான ஸ்ரீமந்தா சங்கர்தேவ்விற்கு ஈர்ப்பாக அமைய, பெல்குரியின் முதல் மடாலய மையமாகவும் இது காணப்படுகிறது.

வருடங்களை கடந்து, பிரம்மப்புத்திரா நதியானது 1200 சதுரடி கிலோமீட்டரில் இருந்து தீவாக சுருங்கி, தற்போது 460 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காணப்படுகிறது. இருப்பினும், இதன் மென்மையான சுற்றுசூழலும், தனித்துவமிக்க கலாச்சார நிலப்பரப்புகளும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளத்திற்கான அடையாளத்துடன் இன்றும் காணப்படுகிறது.

PC: Udit Kapoor

நெடுஞ்சேரி, தமிழ்நாடு:

நெடுஞ்சேரி, தமிழ்நாடு:


சிதம்பர ஆலயத்திலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஒரு சிறிய குக்கிராமம் தான் நெடுஞ்சேரியாகும். இந்த கிராமத்தின் உள்ளே வர, காலம் கடந்து செல்லும் நாம் சோழா பேரரசின் காலங்களை டைம் மிஷின் அற்று பார்ப்பதோடு வியப்பின் எல்லையிலும் பயணிக்க, இவர் தான் இந்த கம்பீரமான ஆலயத்திற்கும் தஞ்சாவூருக்கும் மூளை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தீட்டப்பட்ட கிராமமானது சிறந்த வெளியேற்ற தேர்வு இடமாக அமைய, சோழர்களை பற்றி தெரிந்துக்கொள்ள உதவுவதோடு, தொலைத்தூர கிராமத்தின் வாழ்க்கை பற்றி தெரிந்துக்கொள்வதோடு தூய காற்றினால் புத்துணர்ச்சிக்கொண்டு, மாசற்ற சூழலால் நகரத்து நெரிசலையும் மனமானது மறக்கக்கூடும்.

PC: Udit Kapoor

டம்ரோ, அருணாச்சல பிரதேசம்:

டம்ரோ, அருணாச்சல பிரதேசம்:


நீளமான தொங்கும் பாலத்துக்கு அருணாச்சல பிரதேசத்தின் டம்ரோ வீடாக விளங்குவதோடு யமுனை நதிக்கரையின் கட்டுப்பாட்டின் கீழும் காணப்படுகிறது. அடி படம் பழங்குடியினருக்கு இவ்விடம் புகலிடமாக விளங்க, போர் மற்றும் தற்காப்பு திறன் கொண்டு பெயர்பெற்று விளங்குகிறது. கலாச்சார மற்றும் வாய்வழி கதிர்வீச்சாக காக்கப்படுவதோடு ஜனநாயக சமுதாயமும் இணைந்தே காணப்படுகிறது.

PC: goldentakin

ஹங்கோன், கர்நாடகா:

ஹங்கோன், கர்நாடகா:


கர்வாரிலிருந்து பன்னிரெண்டு கிலோமீட்டர் பிரிந்து டண்டேலி வழியாக மாநில நெடுஞ்சாலை விவசாய நிலம் வழியாக செல்ல, இரயில் பாதைகள் கொத்தாக செல்வதோடு, அஸ்னோத்தி கிராமத்தையும், ஹங்கோனின் குக்கிராம நதிக்கரையையும் அது கொண்டிருக்கிறது. சூழல் சாகச கூடாரங்களும் அவற்றுள் ஒன்றாக காணப்பட, காளி நதியும் ஆற்றங்கரையில் அமர்ந்திருப்பதோடு, எண்ணற்ற நீர் விளையாட்டுகளையும், கயாகிங்க் பயணத்தையும், படகு பயணத்தையும், ரெப்பேலிங்க் என பலவற்றையும் இது கொண்டிருக்கிறது.

PC: Vaibhavipakhare

பருலே மற்றும் போக்வே, மகாராஷ்டிரா:

பருலே மற்றும் போக்வே, மகாராஷ்டிரா:

கொங்கனி குடியிருப்புக்கு வீடாக பருலே விளங்க, சூரிய தேவக்கடவுளுக்கு இந்த ஆலயம் அர்ப்பணிக்கப்பட்டும் காணப்பட, சூரியனின் கதிர்வீச்சானது சிலையை தொடுவதோடு, அடிவானத்தை விட்டு மறைந்தும் காணப்படுகிறது. இந்த ஆலயத்தின் சீரமைப்புகள், இப்பகுதிக்கு அழகை தருவதோடு அப்படியே காணப்படவும்கூடும்.

காலைப்பொழுதில் கால் நடைக்கொண்டு (WALK) மேய்ப்பன் கோவில் அல்லது கடற்கரைக்கு செல்கிறோம். போக்வேக்கு அருகாமையில் இது காணப்பட, தர்காலி நிழலானது விழுவதோடு சுற்றுலா பயணிகளிடமிருந்து மறைந்திடவும்கூடும். இவ்விடத்தில் எண்ணற்ற குடிசைகள் காணப்பட, அவை மூங்கில் கொண்டும் உருவாக்கப்பட்டிருப்பதோடு கடற்கரை பகுதியின் அழகிய காட்சியையும் தருகிறது.

PC: ASIM CHAUDHURI

 அமதூபி, ஜார்கண்ட்:

அமதூபி, ஜார்கண்ட்:

அதீத கலை வடிவத்தைக்கொண்ட இந்தியா, நிலங்களுக்கு பெயர் பெற்ற ஒன்றாக; பைத்கார் ஓவியங்கள் கலை வடிவத்தில் காணப்படுவதோடு, தெரிந்துக்கொள்ளாத பலவற்றிற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. அமதூபியின் குக்கிராம கைவினைஞர்கள், தங்களுடைய திறமையை இலை மற்றும் மரங்களின் பட்டைகள் மூலம் நிரூபிக்கின்றனர். ஓவியங்கள் பல்வேறு புராணங்களையும், இதிகாச கதைகளையும், வாய்மொழியாகவும் கூறப்பட; இந்த கைவினைஞர்களின் ஓவியம் மூலம் கதைகளை தெரிந்துக்கொள்ள சிறந்த வாய்ப்பாக நமக்கு அமையக்கூடும்.

PC: Mike Prince

Read more about: travel trip
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X