உங்களுக்கு உடன்பிறந்தோர் இருந்தால், தினமும் எதனையாவது எங்காவது என சுரண்டி உங்களை அவர்கள் நச்சரிக்கவும் கூடும். அத்துடன் நீங்கள் இருவரும் சண்டை போட்டுக்கொள்ள, கடினமான காலத்தில் நீங்கள் இருவரும் மற்றவர்களிடமும் சண்டை போடக்கூடும். இந்த வினோதமான உறவென்பது உடன்பிறந்தோரிடம் மட்டுமே நாம் கொள்ளக்கூடிய தலை சிறந்த உணர்வாகும்.
நம்முடைய பிஸியான வாழ்க்கையிலும் இவை நம் மனதில் வந்து செல்ல, இருப்பினும் நம் உடன்பிறந்தோருடனான பாசத்தை வேலையின் போது தவிர்க்க முடியாமல் தவிர்க்கவும் நேர்கிறது. நீங்கள் உங்களுடைய சகோதர அல்லது சகோதரியை மிஸ் பண்ணுவதாக உணர்ந்தால், அவர்களுடன் தான் சேர்ந்து ஒரு அழகிய பயணத்துக்கு தயாராகுங்களேன். உங்களுடைய குழந்தைப் பருவ நினைவுகளை விட்டு வெளி வர இது உதவுவதோடு, உங்களுடைய உடன்பிறந்தோருடன் இந்தியாவின் அழகிய இலக்கையும் நாம் சென்று ரசித்திடலாமே.
ஷில்லாங்கின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்:
மேகாலயாவின் தலை நகரமான ஷில்லாங்க், கண்கொள்ளா காட்சிகள் நிறைந்த மலைப்பகுதியாக அமைய, இங்கே நம்மால் இசையில் மூழ்கவும் முடியக்கூடும். இதனை இந்தியாவின் பாறை தலை நகரமென நாம் அதே நேரத்தில் அழைக்கிறோம்.
இவ்விடத்தின் இசையை நாம் ரசிக்க, அத்துடன் மதிமயக்கும் அருவிகளும், நெகிழ செய்யும் பாறை நிலப்பரப்புமென, மனதை மயக்கும் மலைகளும் காணப்பட; இந்த விடுமுறையை விட வேறுதான் சிறப்பாக அமைந்திடுமோ? உமையம் ஏரி, ஷில்லாங்க் சிகரம், யானை வீழ்ச்சி, வார்டு ஏரி என பலவும் ஷில்லாங்கில் காணப்படுகிறது.
உத்தரகாண்டில் ஒரு அழகிய மலைப்பயணம் போகலாம்:
இந்த மாபெரும் இமாலய மலையது, அழகிய மாநிலமான உத்தரகாண்டின் பல பகுதியில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதனால் பல புகழ்பெற்ற பயணமானது இலக்கின் எல்லையில் நம்மை வியப்பில் தள்ள, அவை ரூப்குண்ட் பயணம், பள்ளத்தாக்கில் காணப்படும் மலர் நோக்கிய பயணம், டோடிட்டல் பயணம், என பலவும் காணப்பட, இவை அனைத்தும் ஏற்பாடுகளாலும் காணப்படுகிறது. உலகத்தின் தொடர்பை இழந்து, அது உம் உடன்பிறந்தோருடன் இயற்கை அன்னையின் மூலமாக புது உறவையும் அது நமக்கு தருகிறது.
கோவாவின் கடற்கரை நோக்கிய தாவல் பயணம்:
கோவாவின் கடற்கரைகள் யாவையும் வாழ்க்கையில் ஒரு தடவையாவது நம் மனம் பார்க்க ஆசைக்கொள்ள, அவ்விடத்தை விட்டு நகரமுடியா சூழலையும் அது உருவாக்கிட, கோவாவிற்கு உங்கள் உடன்பிறந்தோருடன் ஒரு பயணம் செல்லலாமே. கோவா கடற்கரையான கண்டோலிம், ஆரம்போல், அஞ்ஜுனா என பலவற்றையும் நோக்கி ஒரு பயணம் செல்வதோடு ஓய்வையும் விரும்பலாமே.
நீங்கள் நீர் விளையாட்டுக்களான பாராசைலிங்க், வேக படகுப்பயணம் அல்லது கோவாவின் முன்னால் வரலாறு என பேசிலிகாவின் போம் ஜீசஸ், தொல்பொருள் துறை அருங்காட்சியகம் என பெயர் சொல்லும் பலவற்றையும் நம்மால் இங்கே காண முடிகிறது.
பிர் நோக்கி செல்வதன் மூலம் அட்ரினலின் வேகம் அதிகரிப்பதை காணலாம்:
இமாச்சல பிரதேசத்தின் சிறு கிராமமான பிர் புகழ்மிக்க பாராகிளைடிங்கையும் கொண்டிருக்கிறது. இந்தியாவின் சிறந்த இடமாக பாராகிளைடிங்கிற்கு இது விளங்க, உலகிலேயே இரண்டாவது தலை சிறந்த இடமாகவும் விளங்குவதோடு, இந்தியாவின் பாராகிளைடிங்க் தலை நகரமெனவும் இதனை அழைக்கப்படுகிறது.
பிர், இடமானது எடுக்க, பில்லிங்க் தரைத்தளமாக அமைந்திட; இதனை பிர் பில்லிங்க் எனவும் அழைக்கப்படுகிறது. உடன்பிறந்தோருடன் சவால் விடப்பட, இங்கே காணும் கிராமத்தின் அழகு பிர்ரால் வானத்தின் பாராகிளைடிங்கிற்கும் பரவசத்தை தரக்கூடும்.
அந்தமான் & நிகோபர் தீவில் ஒரு ஆற அமர அமர்ந்த ஓய்வுப்பயணம்:
உங்களுடைய விடுமுறை பயணத்தில் அதீத நேரத்தை நீர் நிலையின் அருகாமையில் செலவிட ஆசைக்கொண்டால், அதற்கு அழகான இலக்காக அந்தமான் & நிகோபர் தீவு அமைகிறது. இந்த அந்தமான் கடற்கரையின் காற்று வீசும் வேகமது, நம்மை அழகான பல தீவுகளை நோக்கி தாவவும் வைத்திட, அவற்றுள் ரோஸ் தீவு, நெய்ல் தீவு, என பெயர் சொல்லும் பலவும் அடங்கும். ஸ்கூபா டைவிங்க் மிக புகழ்மிக்க செயலாக அமைய, அந்தமானில் நம்மை மேற்கொள்ளவும் உதவ; இவ்விடத்தை மறக்காமல் பாருங்களேன்.
தில்லியின் தெருக்களில் ஒரு ஷாப்பிங்க் போகலாம்:
இந்தியாவின் தலை நகரமான தில்லி, ஒன்றல்ல பலவிசயத்திற்கு புகழ்மிக்க இடமாக விளங்குகிறது. இந்த நகரத்தில் கடந்த காலத்து அரச ஆட்சியாளர்களின் பாரம்பரியமது கட்டிக்காக்கப்பட, செங்கோட்டை, ஜாமா மஸ்ஜித் என பலவும் அவற்றுள் அடங்கும். இங்கே நம் உடன்பிறந்தவருடனான ஷாப்பிங்க் பயணம் தில்லியில் பல இடங்களில் நம் உறவை வழுவடைய செய்திடும்.
தில்லியில் காணப்படும் எண்ணற்ற சந்தைக்கடையில் நாம் சுற்ற, சரோஜினி சந்தை, கன்னௌட் இடம், லாஜ்பாட் நகர் என நம் தேவைகளை பூர்த்தி செய்யும் பல இடங்களும் இங்கே அடங்கும்.
லடாக்கின் சாகச இடங்களுக்கு போகலாம்:
லடாக் என்பதனை "வழிகளின் நிலமென" இலக்கிய ரீதியாக அழைக்க, இமாச்சல பிரதேசத்தின் குளிர்ச்சியான பாலைவனப்பகுதியாக அமைந்திருக்கிறது. இந்த ஆராயும் தன்மைக்கொண்ட இடங்களையும், உடன்பிறந்தவருடன் சாகசத்தில் மூழ்கும் இடங்களை என லடாக் நமக்கு சிறப்பாக அமைகிறது.
மலை ஏற்றத்தில் பைக் ஓட்டுதல், மலையேறுதல், பயணம் செல்லுதல், படகு சவாரி செல்லுதல் என பல சாகசங்களும் லடாக்கின் நிலப்பரப்பில் காணப்படுகிறது. இங்கே மதிமயக்கும் அழகுடன் காணப்படும் பாங்காங்க் ஸோ ஏரி, லேஹ் அரண்மனை, கர்துங்க் லா கணவாய் என லடாக்கில் பலவும் காணப்படுகிறது.
சிந்துத்துர்க் கடற்கரையின் நீர் விளையாட்டுகளை நோக்கிய ஒரு முயற்சி:
மகாராஷ்டிராவின் மாவட்டமான சிந்துத்துர்க், பல புகழ்மிக்க கடற்கரைகளை வரிசையாக கொண்டிருக்க, நீர் விளையாட்டுகளை சிறந்த முறையில் கொண்டிருக்க விடுமுறைக்கான சிறப்பான ஓய்விடமாகவும் இவ்விடம் அமைகிறது. மேலும் கடற்கரைகளான டர்காளி, மொசிமத், கொர்லை என பெயர் சொல்லும் பல இடங்களும் காணப்படுகிறது.
பாராசைலிங்க், வாழைப்படகு சவாரி, உலாவல் என பல நீர் விளையாட்டுகளும் நம்மை கடற்கரையினை நோக்கி இழுத்து அசதியை தந்திடுவதோடு புதுவித அழகிய அனுபவத்தையும் தந்திடும். சில இடங்களில், டால்பின்களையும் நம்மால் இங்கே பார்க்க முடிகிறது.
மணலி முதல் லேஹ் வரையிலான பைக் பயணம்:
சாலை பயணத்தை உங்கள் உடன்பிறந்தவர்களுடன் நீங்கள் விரும்பினால், இந்த மணலியிலிருந்து லேஹ் வரையிலான பயணம் சிறப்பாக அமைய, 490 கிலோமீட்டர் தொலைவில் காணப்பட, பைக் பயணத்தை விரும்புபவர்களுக்கு சிறப்பான இலக்காகவும் அமைகிறது. உங்களுடைய பைக்கின் கியர் டாப்பில் போட்டு செல்ல, உடன்பிறந்தவருடனான அனுபவமானது எல்லையில்லா வியப்பையும் மனதில் தந்திடக்கூடும்.
மணலியில் இருக்கும் நீங்கள், சோலாங்க் பள்ளத்தாக்கு, மிளிர்ந்திடும் பியஸ் நதி, ஜோக்னி வீழ்ச்சி, பிரிகூ ஏரி என பெயர் சொல்லும் பலவற்றையும் காண முடிகிறது.
குன்னூரின் தளர்த்தலுக்கான அழகிய இடம்:
கேரளாவின் குன்னூரு மாபெரும் மலைப்பகுதியாக ஊட்டியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. விடுமுறைக்கு ஏற்ற இடமாக இவ்விடம் ஊட்டியில் அமைய, இங்கே காணப்படும் வெளிச்சமும் நம் மனதை திருட, பசுமையான தேயிலை தோட்டத்தையும், அழகான நீர்வீழ்ச்சியையும், பல காட்சிப்புள்ளியையும் கொண்டு நம்மை மிகவும் அழகாக வரவேற்கிறது குன்னூரு.
இங்கே பார்க்க வேண்டிய காட்சிப்புள்ளியாக, லம்ப் பாறை, டால்பின் நோஸ், அல்லது நெகிழ்ச்சியான அழகுடன் காணப்படும் இயற்கையுமென பலவும் காணப்படுகிறது.