Search
  • Follow NativePlanet
Share
» »டெல்லியில் காண வேண்டிய புகழ்பெற்ற வழிப்பாட்டுத் தலங்கள்!!

டெல்லியில் காண வேண்டிய புகழ்பெற்ற வழிப்பாட்டுத் தலங்கள்!!

டெல்லியில் காண வேண்டிய புகழ்பெற்ற வழிப்பாட்டுத் தலங்கள்!!

By Bala Karthik

கலாச்சாரத்தால் வேறுபட்ட நகரமானது தில்லி. இந்த நகரமானது ஆலய மணி ஓசையிலும், நாமாஸ் அழைப்புடன் இணைந்த குர்பானியில் எழுந்து குருத்வாரிலிருந்து ஒவ்வொரு நாளும் காணப்படுகிறது. இந்த தலைநகரமானது பல்வேறு மத மக்களை கொண்டிருக்க, அவையாக இந்து, முஸ்லிம், கிருஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்தர்கள் என பல தரப்பினரும் அடங்குவர்.

எண்ணற்ற மாபெரும் பிரம்மாண்ட இடங்களுக்கும், நகரத்தில் காணப்படும் சிறு ஆலயெமன, மதத்துவத்துடன் காணப்படும் இடங்களுக்கு நன்றி சொல்கிறோம். இந்த அமைப்புகளின் மத்தியில் கட்டிடக்கலை அற்புதமும் என தாமரை ஆலயமும் காணப்பட, அவ்வாலயம் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. இங்கே வருபவர்களால் பார்க்கப்படும் குவாலி நிகழ்ச்சியானது பழங்காலத்து நிஷாமுதீன் தர்ஹாவை கொண்டிருக்க, பங்களா ஷாகிப்பிலிருந்து உள்ளீர்த்துக்கொள்ளும் குர்பானியும் என, ஒலியும், ஒளியும் அக்சர்தம் ஆலயத்தை அலங்கரிக்கிறது.

பத்தேஹ்புரி மஸ்ஜித்:

பத்தேஹ்புரி மஸ்ஜித்:

1650ஆம் ஆண்டு பத்தேஹ்புரி பேகத்தினால் கட்டப்பட, இவர் தான் முகலாய பேரரசரான ஷாஜ ஹானின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கதாக அமைய, இந்த மசூதியானது ஒட்டுமொத்தமாக சிவப்பு மணற்கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்க, சிறு மேல்குவி மாடமும், தூபிகளும் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அமைப்பானது மூன்று கதவுகளை கொண்டிருக்க, அவற்றுள் ஒன்று செங்கோட்டையை நோக்கியவாறும் இருந்திட, அதே நேரத்தில் இது கட்டப்பட்டும் இருக்கிறது.

சாந்தினி சௌகின் மேற்கு முனையில் காணப்படும் பத்தேஹ்புரி மஸ்ஜித், நகரத்துக்கு மாடர்ன் இஸ்லாமிய வாழ்க்கை பாணியை கொடுத்திருக்க, அமைதியான அகதியின் நிலையாகவும் இது இருக்க, இடமாக பழமையான தில்லியின் பிஸியான தெருவாகவும் அமைகிறது.

PC: Varun Shiv Kapur

மத்திய பப்டிஸ்ட் தேவாலயம்:

மத்திய பப்டிஸ்ட் தேவாலயம்:


வட இந்தியாவில் கட்டப்பட்டிருக்கும் பழமையான தேவாலயங்களுள் ஒன்றாக இருக்கும் மத்திய பப்டிஸ்ட் தேவாலயம், 1814 ஆம் ஆண்டிற்கு பின்னால் கட்டப்பட, இங்கே அப்போது பாப்டிஸ்ட் சமய பரப்பாள சமூகமும் நிறுவப்பட்டது. ஆழமான மண்டபத்தை கொண்டிருக்கும் இவ்விடம் ரொமானிய பாணியில் கட்டப்பட்டிருக்க, இதன் பக்கங்களில் தடிமனான பத்திகள் காணப்பட, தேவாலயத்தின் கல்வெட்டுகள் உருது மொழியில் எழுதி இருக்க, இவ்விடம் பீடத்திற்கு அருகாமையிலும் காணப்படுகிறது. இவ்விடமானது வட இந்தியாவின் பழமையான கிருஸ்துவ நோக்கத்துடன் அமைக்கப்பட்டிருக்க, இப்பகுதியில் முதலில் வசித்து வந்த மக்களின் மதச்சார்பின்மை ஒரு புதையல் மார்பு கொண்டு கட்டிக்காத்து வரவும்படுகிறது.

PC: Supreet Sethi

திகாம்பர் ஜெய்ன் லால் மந்திர்:

திகாம்பர் ஜெய்ன் லால் மந்திர்:

சாந்தினி சௌக்கின் முக்கிய குறியீடுகளுள் ஒன்றாக காணப்படும் திகாம்பர் ஜெய்ன் லால் மந்திர் செம்மையான அமைப்பினை திணிக்கப்பட்ட நிலையில் இருந்திட, பிரதான சாலையின் ஒவ்வொரு தனித்தன்மை மிக்க இடங்களையும் வாழ்த்துவதோடு, சந்தைப்பகுதிக்கு செல்வதற்கான நுழைவாயிலும், செங்கோட்டை புறத்திலிருந்து காணப்படுகிறது.

இந்த ஆலயத்தின் பறவை மருத்துவமனை ஒருப்பக்கமிருக்க, பெயர்பெற்ற கௌரி சங்கர் ஆலயமும் ஒருப்பக்கம் இருக்கிறது. இந்த ஆலயத்தின் அன்றைய கதையாக 1656ஆம் ஆண்டு, ஷாஜ ஹானால் ஷாஜஹான்பாத்தில் கட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அவரால் ஜெய்ன் மற்றும் அகர்வால் சமுதாயத்தினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதனால் அடித்தளத்தை இப்பகுதியில் அமைக்க, இவ்விடத்தில் வழிபடுவதற்கான இடம் நிறுவப்பட்டதாகவும் தெரியவர, இவ்விடம் தான் திகாம்பர் ஜெய்ன் லால் ஆலயத்தின் பிறப்பிடமெனவும் தெரியவருகிறது.

PC: Art Poskanzer

 கல்காஜி மந்திர்:

கல்காஜி மந்திர்:


கல்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கல்காஜி ஆலயம், உயரிய மரியாதைக்குரிய ஆலயமாக மத்தியில் காணப்பட, தில்லியின் தெற்கிலும் காணப்படுகிறது. இந்த ஆலயமானது பெயர்பெற்ற தாமரை ஆலயம் என, ஜயந்தோ பீடம் மற்றும் மனோகம்னா சித்த பீடம் என பெயர் சொல்லும் பல இடங்களையும் கொண்டிருக்கிறது. புகழ்மிக்க நம்பிக்கையின்படி, கல்கா ஜியின் சிலையாக சுய வெளிப்பாட்டுடன் காணப்பட, சத்ய யுகத்திற்கு காலம் கடந்து அழைத்து செல்ல - காலிகா தேவியவள் அவதாரமெடுத்து அரக்கனை அழித்திட, அதனால் பலவற்றின் மத்தியில் இதனை ரக்தபிஜா எனவும் அழைக்கப்படுகிறது.

R.K.புரம் ஸ்ரீ அய்யப்பா மஹாஷேத்ரம்:

R.K.புரம் ஸ்ரீ அய்யப்பா மஹாஷேத்ரம்:

கேரளாவின் மற்ற ஆலயங்களை காட்டிலும், இந்த ஆலயமானது பஜனை சங்கத்தை கொண்டிருக்க, அய்யப்பனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறு ஆலயமும் அமைக்கப்பட விருப்பம் நிறைவேற்றப்பட்டது. இங்கே தெய்வ உருவப்படத்திற்கு முன்னணி வழிபாடு தொடங்கப்பட, அழகாகவும் பிரசித்திப்பெற்றதாகவும் விளங்குகிறது. இங்கே கூடும் எண்ணற்ற பக்தர்களுக்காக அவர்களே பெருமளவில் கூடி ஆலயத்தையும் கேரள கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட, 1980ஆம் ஆண்டு முடிவுற்ற நிலையில் எண்ணற்ற பக்தர்கள் நகரம் முழுவதுமிலிருந்து நிரம்பி இங்கே வழிகின்றனர்.

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+