மழை நம் பூமிக்கு வந்த விருந்தாளி. அத கொட புடிச்சி விரட்டி விடக்கூடாது. அத வரவேற்கணும்னு ஒரு படத்துல டயலாக் வரும். ஆனா நம்மில் பலர் மழை வந்தாலே பதறியடிச்சி ஓடி ஒளிந்துகொள்வோம்.
வரவேற்கவேண்டிய மழையை வேண்டாவெறுப்பாக, வெறும் தண்ணிக்காகத்தான் வரவேற்கிறோம். கேட்டால் மழை வந்தால் நச நச வென்று வீடுமுழுவதும் நமக்கு அசவுகரியமாக இருக்கும் என்போம்.
சரி வீட்டில் மழை வந்தாலே இப்படி. சமயத்தில் சுற்றுலா சென்றவிடத்தில் மட்டும் மழை வந்தால் அய்யோ.. மொத்த திட்டமும் பாழாகிவிட்டதே என்று சோகம் கொள்வீர்கள்.
அதைவிடுங்கள், மழை பெய்யும்போது இந்த இடங்கள் எப்படி இருக்கும்னு பாத்துருக்கீங்களா?

மழைக் காலத்தில் மனமகிழும் பறவைகள்
மழைக் காலத்தில் மனமகிழும் பறவைகள்
Srihari Kulkarni

மழைக் காலத்தில் மனமகிழும் பறவைகள்
மழைக் காலத்தில் மனமகிழும் பறவைகள்
Mathias Appel

மழைக் காலத்தில் மனமகிழும் பறவைகள்
மழைக் காலத்தில் மனமகிழும் பறவைகள்
delta407

மழைக் காலத்தில் மனமகிழும் பறவைகள்
மழைக் காலத்தில் மனமகிழும் பறவைகள்
PROMathias Appel

மூணாறு
மழை நேரங்களில் மூணாறில் சுற்றுலா செல்வது மிகவும் சிறப்பானதாகும்.

மழைக்கு முன் மூணாறு
மூணாறு மழைக்கு முன் காட்சி
aphotoshooter

மழை வரப் போகுதே
மழைக்கு இருட்டிக்கொண்டு வரும் மேகங்கள்
Nishanth Jois

மழை
மழையில் அழகுறும் மூணாறு
Nishanth Jois

மழையின்போது ஒரு நடைபயணம்
மழையின்போது ஒரு நடைபயணம்
Raj

வால்பாறை
வால்பாறையில் ஓர் மழை அனுபவம்
Bikash Das

வால்பாறை
வால்பாறையில் ஓர் மழைப் பயணம்
Ashwin Kumar

நெல்லியம்பதி மலைப்பிரதேசம்
நெல்லியம்பதி மலைப்பிரதேசம்
Ashwin Kumar

நெல்லியம்பதி மலைப்பிரதேசம்
நெல்லியம்பதி மலைப்பிரதேசம்
Ashwin Kumar

நெல்லியம்பதி மலைப்பிரதேசம்
நெல்லியம்பதி மலைப்பிரதேசம்
Ashwin Kumar

ஊட்டி
ஊட்டியில் மழை பெய்யும்போது நனையும் மலர்கள் அதீத அழகாக இருக்கும்.
Swaminathan

மழையில் நனையும் பூ தோற்றம் கொண்ட செடி
மழையில் நனையும் பூ தோற்றம் கொண்ட செடி
Swaminathan

நன்கு நனைந்த ஐரிஸ் மலர்
நன்கு நனைந்த ஐரிஸ் மலர்
Swaminathan

மழையில் ஊட்டி
மழையில் ஊட்டி
Swaminathan

கொடைக்கானல் மழையில்
கொடைக்கானல் மழையில்
DARSHAN SIMHA

கொடைக்கானல் மழையில்
கொடைக்கானல் மழையில் ஒரு பூ
netlancer2006

கொடைக்கானல் மழையில்
கொடைக்கானல் மழையில் நனையும் பூக்கள்
netlancer2006