Search
  • Follow NativePlanet
Share
» »இந்த வித்தியாசமான காளி கோயில்களை பார்த்திருக்கீங்களா?

இந்த வித்தியாசமான காளி கோயில்களை பார்த்திருக்கீங்களா?

மேற்கு வங்கத்தில் வித்யாசமான முறையில் காணப்படும் காளி கோவில்கள் !!

By Bala Karthik

மேற்கு வங்காளத்தின் காளி தேவியை ஆரத்ய தேவி என்றும் அழைப்பர். காளி பூஜாவை மாநிலம் முழுவதும் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். வங்கத்தில் காணப்படும் பெரிய விழாக்களுள் இதுவும் ஒன்றாகும். பதினெட்டாம் நூற்றாண்டின் ராஜ கிருஷ்ண சந்திரனால் இந்த காளி பூஜா விழாவானது மேற்கு வங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இழு சக்தி கொண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டில் இது காணப்பட, பெருமை மற்றும் ஆடம்பரங்களும் இணைந்து காணப்படுவதோடு மேற்கு வங்கத்தின் செல்வந்தன் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

காளி தேவிக்கு மரியாதை செலுத்தும் விதமாக காளி பூஜை கொண்டாடப்பட பெரிய களிமண் சிற்பங்கள் மற்றும் பந்தல்களும் மாநிலம் முழுவதும் காணப்படுகிறது. இந்த பந்தல்கள் இரவு பொழுதில் மக்களுக்காக தென்படுகிறது. பல்வேறு நடனங்களும், இசைகளும், வேட்டு சத்தமும் (பட்டாசு) என ஏற்பாடுகளும் செய்யப்படுகிறது. அவளுக்காக செம்பருத்தி பூ, இனிப்புகள், விலங்கின் இரத்தம் மற்றும் கறிகளும் காணிக்கையாக தரப்படுகிறது.

'காளி மா' என்பது தீயவை மற்றும் தீய சக்திகளை அழிப்பதும் என குறிப்பிடப்படுகிறது. அவளை பத்ரகாளி என்றும் அழைக்கப்படுவதோடு, சாமுண்டி, ஷாசன் காளி, மற்றும் தட்சினா காளிகா எனவும் பல பெயர்களால் அப்பகுதிகளில் அழைக்கப்படுகிறது. அவள் நடனம் ஆடுவது போலும், சிவன் மீது சிதறிக்கிடக்கும் கோலத்திலும் காணப்பட, சிவன் தான் அவளுடைய மனைவி என்பதும் தெரியவருகிறது.

காளி என்பது ஆண் தன்மையற்ற வடிவமான காளா என்னும் பொருளை தர, சிவபெருமானின் புண்ணியம் எனவும் சொல்லப்படுகிறது. நான்கு கைகளை கொண்டும், பத்து கைகளை கொண்ட மஹாகாளி வடிவத்திலும் இவள் காணப்படுகிறாள். அவளுடைய கண்கள் ஆத்திரத்தில் சிவந்து காணப்பட, அவளுடைய கூந்தலானது கலைந்து திருத்தப்படாமல் காணப்பட, அவளுடைய கோரைப்பற்கள் வாயை விட்டு வெளியில் வந்தும் காணப்படுவதோடு, நாக்கும் வெளியில் வந்து பயத்தை வரவழைக்க வல்லது.

மேற்கு வங்கத்தில் காணப்படும், நாம் காண வேண்டிய காளி தேவி ஆலயங்கள் எவை? என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.

தக்ஷினேஷ்வர் காளி ஆலயம்:

தக்ஷினேஷ்வர் காளி ஆலயம்:


கொல்கத்தாவின் அருகில் காணப்படும் தக்ஷினேஷ்வர் காளி ஆலயம், வங்கத்தில் வணங்கப்படும் மாபெரும் ஆலயங்களுள் ஒன்றாகும். இந்த ஆலயத்தை ராணி ராஷ்மோனி என்பவர் 1847 மற்றும் 1855 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டினார். மேலும், இந்த ஆலயம் தான் ராமகிருஷ்ண பரமஹம்சாவால் ஆரத்யா தேவி ஜகதேஷ்வரி காளிமட்டா தாக்குரணியை வணங்கியவர் என்றும் தெரியவருகிறது.

ஹூக்லி நதியின் ஆற்றங்கரையில் பன்னிரெண்டு சிவ ஆலயங்கள் ஒத்த இணைந்து காணப்பட, அவை தொடர்ச்சியின் இரு பக்கங்களிலும் இணைந்தே காணப்பட, வங்காளத்து கட்டிடக்கலையின் வாயிலாக நவரத்ன பாணியில் கட்டப்பட்டுள்ளது. பவதாரிணி என்னும் சன்னதியில் (கர்பகிரிகா), காளி வடிவமும் காணப்படுகிறது.

PC: K.vishnupranay

காளிகாட் ஆலயம்:

காளிகாட் ஆலயம்:


கொல்கத்தாவில் காணப்படும் முக்கியமான ஆலயங்களுள் ஒன்றாக காளிகாட் காணப்படுகிறது. ‘கல்கத்தா' என்னும் வார்த்தை இந்த ஆலயத்திற்கு கடன் கொடுத்திட அதனால், காளிகாட் என்னும் பெயர் பெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ராஜ மான சிங்காவால் இந்த ஆலயம் அமைக்கப்பட, இந்தியாவில் காணப்படும் 51 சக்தி பீடங்களுள் ஒன்றாகவும் இது காணப்படுகிறது.

வங்காளம் முழுவதும் காணப்படும் உருவை (Image) காட்டிலும் இந்த ஆலயத்தின் சித்தரிப்பு வித்தியாசமானதாக காணப்படுகிறது. இந்த ஆலயத்தின் முக்கிய அங்கமாக சோஸ்தி தளா (அனைத்து பாதிரியர்களும் பெண்களே) காணப்பட, நாட் மோண்டிர், ஜோர்-பங்களா, ஹர்காத் தளா, இராதா கிருஷ்ண ஆலயம், குண்டுபுகூர் ஆகியவையும் காணப்படுகிறது.

PC: Giridhar Appaji Nag Y

தரபித் ஆலயம்:

தரபித் ஆலயம்:


51 சக்தி பீடங்களுள் ஒன்றாக இந்த தரபித் காணப்படுகிறது. இங்கே பிரதான தெய்வமாக தரா காணப்பட, அவள் நான்கு கைகளுடன் தன்னை தீவிரமான வடிவத்தின் மூலம் காட்சியளித்திட, மண்டை ஓடுகளும் மாலையும், என நாக்கும் வீச்சுடன் காணப்படுகிறது.

இந்த தேவியவளால், இரத்தம் மற்றும் எலும்புகள் ஈர்க்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது. அவளது தங்குமிடம் தரைவழியில் காணப்படுகிறது. ஆலயத்தின் அருகில் புனித தொட்டி காணப்பட, ஆலயத்தின் வளாகத்தின் உள்ளே நுழையும் பக்தர்கள் அதற்கு முன்பு இந்த தொட்டியில் தங்களது உடலை நினைத்து செல்கின்றனர். இந்த தொட்டியில் காணப்படும் நீரானது சிறந்த சக்தியுடன் காணப்பட, மரணம் முதல் வாழ்க்கை வரை நமக்கு திரும்ப கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

PC: Jonoikobangali

திரிபுர சுந்தரி:

திரிபுர சுந்தரி:

‘காளி மா'வை வணங்கிட மதிப்பிற்குரிய திரிபுர சுந்தரி வடிவத்திலும் அவள் ஆலயத்தில் காணப்படுகிறாள். அவள் தாமரையில் வீற்றிருக்க, சிவபெருமானின் தொப்புளின் வெளிப்புறத்தில் காட்சியளிக்கிறாள். கொல்கத்தாவில் இருந்தபோதும் இந்த ஆலயத்தை காளிகட் என அழைக்கப்படவில்லை. ஹிந்துவின் ஐந்து முக்கிய கடவுளாக - ருத்ரா, ஈஷ்வரா, பிரம்மா, விஷ்ணு மற்றும் மஹேஷ்வரா காணப்பட அவற்றை பஞ்ச தேவதைகள் என்றும் அழைக்கப்பட்டதோடு, இவை திரிபுர சுந்தரியின் காலடியிலும் காணப்படுகிறது.

PC: Raajiv Kilana Shrestha

ஹங்க்ஷேஷ்வரி ஆலயம்:

ஹங்க்ஷேஷ்வரி ஆலயம்:

ஹூக்லி மாவட்டத்தில் காணப்படும் பான்ஸ்பீரியாவில், பிரதான தெய்வ ஆலயமாக இந்த ஹங்க்ஷேஷ்வரி ஆலயம் காணப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு உவமையாக தாந்த்ரீக சட்சாக்ராபெத் வடிவங்கள் கட்டிடக்கலையில் காணப்படுகிறது. இந்த ஆலய கட்டிடக்கலையானது மனித உடற்கூறியல் அமைப்பை கொண்டு காணப்படுகிறது.


இந்த ஆலயமானது ஐந்து அடுக்குகளை கொண்டு காணப்பட, அவை ஐந்து மனித பாகங்களை குறிப்பிட, அவை பஜ்ரக்ஷா, இரா, சித்ரினி, பிங்களா, சுஷுமா எனப்படும். இந்த ஆலயத்தின் உள்ளே ஆனந்த பாசுதேபா ஆலயமும் காணப்படுகிறது. இந்த ஆலயம் ஆச்சிரியமூட்டும் எடுத்துக்காட்டாக அமைந்திட மயிரடர்ந்த கலைப்படைப்புகள் மேற்கு வங்கத்தின் பெருமையையும் உணர்த்தக்கூடும்.

PC: Indrani Chakraborty

கிருத்தேஷ்வரி ஆலயம்:

கிருத்தேஷ்வரி ஆலயம்:

இந்தியாவில் காணப்படும் 51 சக்தி பீடங்களுள் ஒன்றாக இந்த கிருத்தேஷ்வரி ஆலயம் காணப்படுகிறது. முக்தேஷ்வர் ஆலயத்தின் பெயர் மூலமாகவும் நாம் இதனை தெரிந்துக்கொள்ள முடிகிறது. இந்த ஆலயத்தின் தோற்றத்தை வைத்துப்பார்க்கும்போது முர்ஷிதபாத்தின் பழமையான ஆலயங்களுள் இதுவும் ஒன்றென தெரியவருவதோடு அழிவின் விளிம்பிலும் இது காணப்பட, தற்போது காணப்படும் ஆலயத்தை பத்தொன்பதாம் நூற்றாண்டில் தர்பணராயன் கட்டியுள்ளார்.

சிவபெருமான் சக்தியின் சடலத்தை சுமந்துகொண்டுவந்த இடமாக இது நம்பப்பட, சக்தியின் கீர்த்தி (கீரிடம்) இந்த இடத்தில் விழுந்ததாகவும் நம்பப்படுகிறது. ஆகையால், இந்த இடத்தின் பெயர் கிருத்தேஷ்வரி என்றழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் இருக்கும் தேவியை கரு நிற கல் என அர்த்தம் கொள்கிறது.

PC: Pinakpani

கங்களித்தலா ஆலயம்:

கங்களித்தலா ஆலயம்:

பள்ளிக்கூடம், மற்றும் ரவீந்திர நாத் தாகூர் ஆசிரமத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் சாந்தி நிகேதன், கங்களித்தலா ஆலயம் காணப்பட, 51 சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று என தெரியவருகிறது. இவ்விடம் சக்தி தேவியின் கங்கல் (இடுப்பு) இறங்கிய இடமென சொல்லப்படுகிறது.

கோபை நதியின் ஆற்றங்கரையில் இவ்விடம் காணப்பட, இந்த ஆலயத்தின் தேவியாக தேவ்பர்கா காணப்படுகிறார். இந்த தேவியவள், குட்டையின் இயற்கை நீரின் அடியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆலயமானது குட்டைக்கு அருகாமையில் அமர்ந்திருக்க, காளி தேவியின் புகைப்படம் கட்டமைத்து வழிபடுகின்றனர்.

PC: Debojyoti Roy

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X